மேலும் அறிய

படவேடு ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்: வெளியூர் பக்தர்களுக்கு நோ... உள்ளூர் பக்தர்களுக்கும் கட்டுப்பாடு..

திருவண்ணாமலை, மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வரும் 6ம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தமிழக முழுவதும்  பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் மாவட்டம் ஆரணி அடுத்த  படவேடு கிராமத்தில் அமைந்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, மகா கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

 


படவேடு ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்: வெளியூர் பக்தர்களுக்கு நோ... உள்ளூர் பக்தர்களுக்கும் கட்டுப்பாடு..

 

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தது : “படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். எனவே, கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், கூட்ட நெரிசல் ஏற்படும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகத்தால் வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, படவேடு பகுதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்களை மட்டும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிகபட்சம் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதற்கான அனுமதி சீட்டு, ரேணுகாம்பாள் அம்மன் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திலும், திருவண்ணாமலையில் உள்ள அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலும் வழங்கப்படும்” என்றார்.

 


படவேடு ரேணுகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்: வெளியூர் பக்தர்களுக்கு நோ... உள்ளூர் பக்தர்களுக்கும் கட்டுப்பாடு..

 

 

Statue of Equality: ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

“அனுமதிக்கப்படும் பக்தர்களும் ஒரே பகுதியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, கோயிலை சுற்றிலும் பக்தர்கள் பரவலாக நின்று தரிசிக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும். உள்ளூர் பக்தர்கள் என்பதற்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணங்களை அளித்து, கும்பாபிஷேக தரிசனத்துக்கான அனுமதி சீட்டு பெறலாம். வெளியூர் பக்தர்கள் வருகையை தவிர்க்க, படவேடு செல்லும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல்துறையினர்  கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வெளியூர் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. அதேபோல், சிறப்பு பஸ்களை இயக்கக்கூடாது” என மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget