மேலும் அறிய

காலதாமதமாக செலுத்தப்பட்ட வருமான வரி: வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜர்

வருமான வரி காலதாமதமாக செலுத்தியதாக தொடரபட்ட வழக்கில் வேலூர் ஜே.எம்.1 கோர்ட்டில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜரானர்.

வேலூர் (Vellore News ) கடந்த 2012 13-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் 2015-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி தாக்கல் செய்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், 1 கோடியே 4 லட்சத்து 94-ஆயிரம் வருமான வரியை செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், உரிய காலத்துக்குள் வரியை செலுத்தவில்லை என்பதற்காக அவர் மீது ஏன் குற்ற வழக்கு தொடரக்கூடாது என்பதற்கு விளக்கம் அளி்க்கும்படி வருமான வரித்துறை உதவி ஆணையர் கடந்த 2016 மார்ச் 11-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்துள்ளார். இந்த நோட்டீஸூக்கு கதிர் ஆனந்த் பதிலளிக்காத நிலையில், அவருக்கு எதிராக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


காலதாமதமாக செலுத்தப்பட்ட வருமான வரி: வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜர்

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017-ம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 11 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு தாமதமாக வருமான வரி செலுத்தினாரா? என்பதை விசாரணையை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறி கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



காலதாமதமாக செலுத்தப்பட்ட வருமான வரி: வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜர்

 

வேலூர் நீதிமன்றத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜர் 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும் படி வேலூர் நீதிமன்றம் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் கதிர் ஆனந்த் ஆஜர் ஆகாததால் கதிர் ஆனந்துக்கு பிடிவாரண்ட் அனுப்பப்பட்டது. இதனால் இன்று கதிர் ஆனந்த் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு தொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்ததின் அடிப்படையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget