மேலும் அறிய

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் - 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

’’தற்போது அணையில் உள்ள ஷட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் பழுதடைந்துள்ள 20 ஷட்டர்களை மாற்றும் பணியானது நடைபெற்று வருகிறது’’

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை நீரானது உயர்ந்து வருகிறது. திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்கள் பயன்பெறும் வகையிலும் சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்யை செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார். இதன் மூலம் 88  ஏரிகளும் 12,152 விவசாய விளை நிலங்களும் பயன்பெறும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சாத்தனூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து வினாடிக்கு 1343 கன அடியாக உள்ளது.  தற்போது அணையில் உள்ள ஷட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் பழுதடைந்துள்ள 20 ஷட்டர்களை மாற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. ஷட்டர்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் அணையில் 99 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும் என்பதால் தற்போதைய நிலைப்படி அணையின் நீர்மட்டம் 97.45 அடியை எட்டியுள்ளது  அணைக்கு வரக்கூடிய நீரான 1343 கன அடி தண்ணீரை இடது மற்றும் வலது கால்வாயின் கீழ் உள்ள 88 ஏரிகளை நிரப்ப அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 12152 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பயன்பெறும்.


சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் - 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

இதனை தொடர்ந்து செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி செய்தியாளர்களிடம் பேசுகையில்;

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இருக்கக்கூடிய நிலையில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்ற தருவாயில் உள்ளது.பல ஆண்டுகளாக சாத்தனூர்அணை பராமரிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தான் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 20 ஷட்டர்களை புதியதாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும்.

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் 97.45 அடியாக இருப்பதால்  அணைக்கு வரக்கூடிய நீரை அப்படியே வெளியேற்றக் கூடிய சூழ்நிலையில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகளை நிரப்புவதற்க்கும் அந்த பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்கள் பயன்பெறவும் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் வழியாக நீர் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர். கடந்த 5 மாத காலத்தில் நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் சீர் அமைக்கப்பட்டிருப்பதாகவும். கடைமடை வரை நீர் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது திறக்கப்படும் நீர் கடைமடை வரை சென்றடையும் என்று தெரிவித்தார்.


சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,343 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் - 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் முறையான நந்தன் கால்வாய் திட்டம் சாத்தனார் அணைக்கு மேல் பகுதியில் தடுப்பணை அமைத்து அதன் மூலமாக செயல் படுத்தினால் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டுமொத்த பகுதிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான பகுதிக்கும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களும் பயன்பெறும் நந்தன் கால்வாய் திட்டம் சிறப்பான திட்டம் கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Embed widget