மேலும் அறிய

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1.21 கோடி உண்டியல் காணிக்கை

1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 133 ரூபாயும், 243 கிராம் தங்கமும், 979 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த  10ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதில் இருந்து காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மற்றும் இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து 19 ஆம் தேதி  அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிரதோஷ மண்டபத்தில் காலையில் பரணி தீபமும் மாலை  கோவிலின் பின்புறம்  உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் கோவிலின் வலகத்தில் தீப தரிசனம் மண்டபத்தில் எதிரே அர்த்தநாரீஸ்வரர் ருத்தர தாண்டவம் ஆடி எழுந்தரளிய பின்னர் 6 மணி அளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதில் இருந்து மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் தரிசனம் கிடைக்கும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1.21 கோடி உண்டியல் காணிக்கை

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 வருடத்திற்கு மேலாக கிரிவலம் சுற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்து. அதன் பிறகு இதை எதிர்த்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அனைத்து பக்தர்களையும்  திருவண்ணாமலை கிரிவலத்திற்கு 20,000 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்பளித்தது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் நாளை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிரிவலப்பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதில் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் நபர்களும் , வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம்   நபர்களும்   அனுமதி வழங்கப்படலாம் எனவும் . பரணி தீபத்தின் போது, கட்டளைதாரர்கள் 300  நபர்களும்  அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1.21 கோடி உண்டியல் காணிக்கை

இலங்கை சிறைவாசிகளை இந்தியாவுக்கு மாற்ற கோரிய வழக்கு - மத்திய அரசு பதில் தர உத்தரவு

அதனை தொடர்ந்து நேற்றுடன் மகா தீப தரிசனம் நிறைவு பெற்றது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாட்களை தவிர கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தாிசனம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் ஆகியவற்றில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 133 ரூபாயும், 243 கிராம் தங்கமும், 979 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

கடலூரை அடுத்தடுத்து தாக்கும் வெள்ளம் - நேற்று மட்டும் ஒரே நாளில் 17 செ.மீ மழை

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget