மேலும் அறிய

கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!

ஒட்டப்பிடாரம் பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி அலுவலகம் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை சீரமைத்து திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், சார்கருவூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், வஉசி இல்லம், வட்டார வீட்டு வசதி வாரியம், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் வட்டார தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. ஓட்டப்பிடாரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு அலுவலகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!
ஒட்டப்பிடாரத்தில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்தது. எனவே பேருந்து நிலையம் கட்டவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் பேருந்து நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான சிவபெருமாள், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அந்த நிதி மூலம் பேருந்து நிலையம் உடனடியாக அமைக்கப்பட்டது.

கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!
ஆனால், பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அந்தப் பகுதிகளில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, தரைதளம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து பேருந்து நிலையத்தில் கூடுதல் கடைகளை அமைத்து  பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மக்களுக்கு பாதுகாப்பாக அமையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையம் : ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை..!
கப்பலோட்டிய தமிழன் வஉசி பிறந்த ஊரில் ஒரு பேருந்து நிலையம் இல்லை என்ற குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியர் முடிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
Embed widget