மேலும் அறிய

திருச்சியில் இயற்கையின் அழகை தன்னுள்கொண்டுள்ள ஹாட்ஸ்பாட் எது தெரியுமா.. வாங்க பார்கலாம்..!

இயற்கையின் அழகையும், மூலிகை வாசம் கலந்த சுத்தமான காற்று, மலை அருவி , என இயற்கையின் அழகை தன்னுள்கொண்டுள்ள புளியஞ்சோலை பற்றி பார்போமா..

திருச்சி என்றாலே கொளுத்தும் வெயில், காவிரி ஆறு, முக்கொம்பு, கல்லனை, பெரிய அளவில் சுற்றி பார்க்க கோவில்கள், வரலாற்று சின்னம் ஆகையவை தான் என பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இயற்கையின் அழகை மொத்தமாக தன்னுள் கொண்டுள்ள ஒரு இடம் உள்ளது அது எது தெரியுமா வாங்க பார்க்கலாம். புளியஞ்சோலை தமிழகத்தின், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதே இடத்தில் அடர்ந்த காடுகளில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் துறையூர் அருகே அமைந்துள்ளது. வடமாவட்டங்களில் இருந்து வருவோர் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டி வழியாக புளியஞ்சோலையை அடையலாம். கொல்லி மலையில் இருந்து வரும் மூலிகை கலந்த நீர் இங்கு உள்ள பாறைகளில் சலசலவென ஓடுகிறது. இது பார்ப்பதற்கே ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது.


திருச்சியில் இயற்கையின் அழகை தன்னுள்கொண்டுள்ள  ஹாட்ஸ்பாட் எது தெரியுமா.. வாங்க பார்கலாம்..!

நீரின் சலசலப்பும், இயற்கையான சூழலும் நாம் ஒரு மலைப் பிரதேசத்திற்குள் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குகிறது. மேலும் அங்கே விற்கப்படும் மலைத்தேன், பலா, அன்னாசி போன்ற பழங்களையும் வாங்கி சுவைத்துக்கொண்டு இங்கு நீரில் நன்றாக ஆட்டம் போடலாம். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் தங்களுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இங்கு வந்து பொழுதை கழிக்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற இடமாக இந்த புளியஞ்சோலை அமைந்துள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் இயற்கையினால் சூழப்பட்டுள்ளது.  


திருச்சியில் இயற்கையின் அழகை தன்னுள்கொண்டுள்ள  ஹாட்ஸ்பாட் எது தெரியுமா.. வாங்க பார்கலாம்..!

குறிப்பாக பல நாட்களாக எங்கும் செல்லாமல் தங்களது மகிழ்ச்சியை தொலைத்தவர்கள் இங்கு வந்து இந்த இயற்கையின் அழகு அம்சத்தை அனுபவிக்கலாம். அதுவும் நண்பர்களுடன் வரும்போது அது மறக்கமுடியாத அனுபவமாக அமையும். அதுமட்டுமன்றி இங்கு வாழும் மக்கள், காடுகளில் வளர்க்கும் பழங்களைச் சேகரித்து உள்ளூர் சந்தைகளில் அப்பழங்களை விற்கின்றனர். இங்கு, பல  வருடங்களுக்கு முந்தைய பாறைகள், குகைகள், கோயில்கள் என பல இருக்கின்றன. மேலும் இங்கிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் காட்டு வழியாக சென்றால் ஆகாய கங்கை அருவி, சித்தர்கள் வாழ்ந்த குகை, மற்றும் பழங்குடியினர் வாழ்விடம் போன்றவற்றையும் நாம் கண்டு களிக்கலாம். ஆகாய கங்கை எனப்படும் மலை உச்சியில் வேறு சில நதிகளும் உருவாகின்றன. கொல்லிமலையில் பார்க்கவேண்டிய இடங்களில் முக்கியமான இடம் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியும் ஒன்று. ஆனால் இங்கு நாம் தனியாகவோ, அல்லது இருவரோ செல்வதைவிட குழுவாக நிறைய பேர் செல்வதே பாதுகாப்பானது.


திருச்சியில் இயற்கையின் அழகை தன்னுள்கொண்டுள்ள  ஹாட்ஸ்பாட் எது தெரியுமா.. வாங்க பார்கலாம்..!

திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களில் முதன்மையாக இருக்கக்கூடியது, புளியஞ்சோலை சுற்றுலா தளம் ஆகும். மேலும் பள்ளி,  கல்லூரி மாணவர்கள்.  விடுமுறை என்றாலே நண்பர்களுடன் உடனே  புறப்பட்டு புளியஞ்சோலை சென்று மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் இங்கு சென்றால்  காலை முதல் மாலை வரை முழுவதுமாக அருவிகளில் குளியல், மழை காடுகளில் விளைந்த பழங்கள் உணவாக எடுத்துக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு அன்றைய பொழுதை போக்கலாம். மேலும் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான புளியஞ்சோலை குடும்பத்துடன் சென்று அன்றைய பொழுதைக் கழிப்பதும், அருவிகளில் குளிப்பது குழந்தைகள் விளையாடுவதை மகிழ்ச்சியாக அன்றைய பொழுதைக் கழிக்கலாம். திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் என குடும்பத்துடன் அன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு புளியஞ்சோலை தான் முதன்மையான இடம் என்று தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று இயற்கையின் அழகை ரசித்து, நீரில் நன்றாக ஆட்டம் போட்டு கொண்டாடு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget