மேலும் அறிய

Trichy power cut: திருச்சி மக்களே உஷாரா இருங்க.. நாளைக்கு ஒரு நாள் மின்சாரம் நிறுத்தம்: எந்தெந்த பகுதிகள்? விபரம்

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு

பொதுவாக தமிழ்நாட்டில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். மேலும் பராமரிப்ப பணிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பொது மக்களுக்கு மின்சாரம் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இயங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் இது தொடர்பாக திருவரங்கம் துணை மின் நிலையம் செயற்பொறியாளர் செல்வம் கூறியது.. 

திருச்சி மாவட்டம்,  திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2024) (வியாழன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 


Trichy power cut: திருச்சி மக்களே உஷாரா இருங்க.. நாளைக்கு ஒரு நாள் மின்சாரம் நிறுத்தம்: எந்தெந்த பகுதிகள்? விபரம்

திருச்சி மக்களே உஷாரா இருங்க..  நாளைக்கு கரண்ட் இருக்காது..

அதேபோல் வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம் திருவாணைக்கோவில் சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு. அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நாளை ஒரு நாள் நிறுத்தப்படும். 

இதேபோல் ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன். காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு,கல்லனை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு,  செக் போஸ்ட் ஆகிய பகுதிகளில் நாளைக்கு ஒரு நாள் துணை மின் நிலையம் பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும். 

மேலும், துணை மின் நிலையம் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை (29.08.2924) காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருவரங்கம், செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Trichy power cut: திருச்சி மக்களே உஷாரா இருங்க.. நாளைக்கு ஒரு நாள் மின்சாரம் நிறுத்தம்: எந்தெந்த பகுதிகள்? விபரம்

துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்..

தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சிறிதளவு காற்று அடித்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மழை பெய்தால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது , பல இடங்களில் இருந்து புகார்கள் தொடர்ந்து வருகிறது. 

ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு முறைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை காலை முதல் மாலை வரை மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருக்கும்.

எனவே பொதுமக்கள் மின்சாரம் துண்டிபதற்கு  முன்னதாகவே தங்களுக்கு தேவையான மின் சாதனங்களை சார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மின்சார வாரியம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
படப்பிடிப்பில் தகாத வார்த்தையை உபயோகித்த இயக்குநர்..பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி பரபரப்பு
படப்பிடிப்பில் தகாத வார்த்தையை உபயோகித்த இயக்குநர்..பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி பரபரப்பு
Embed widget