Trichy power cut: திருச்சி மக்களே அலர்ட்.. நாளை (20-06-2026) ஏகப்பட்ட இடத்தில் கரண்ட் இருக்காது
Trichy power cut (20-06-2026): திருச்சி மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஜூன் 20, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் 9.45 முதல் மாலை 4 மணி வரையும் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
திருச்சி மாவட்டம்
(காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மாணிக்கட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என்புதூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்களம், முத்தப்புடையான்பட்டி, கிழக்கு கலம், உசிலம்பட்டி.
(காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியபட்டிமலையடிப்பட்டி, கருத்தப்பட்டி,பொம்மப்பட்டி.
(காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
அண்ணாநகர், புதிய ஜி எச், பாரதியார் நகர், காத்துப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம்பட்டி, ஸ்லாம் பட்டி, மதுரை சாலை, திண்டுக்கல் சாலை, பஸ் ஸ்டாண்ட், ,ரயில்வே நிலையம்.
(காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை)
முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புதூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டு பட்டி, பிடாரி கோவில், அழகப்பட்டி.
(காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை)
சென்ட்ரல் பஸ்டாண்ட், வோக்ரோட், கன்டோன்மென்ட், யுகேடி மலை, கல்லாங்கதுராமலிங்க நகர், கலெக்டர் ஆஃப் ரோடு, பாத்திமா நகர், வாலஜா ரோடு, குமரன் நகர், இஎஸ்ஐ மருத்துவமனை, லிங்கம் நகர், ப்ரோமினாண்ட் ரோடு, பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் நகர்.
(காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை)
அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், குட்டி மலை, அரசு காலானி, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் காலானி, அருணாச்சலம் காலானி, சொக்கலிங்கபுரம்.
(காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை)
மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் ரோடு, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாத்தாச்சாரியார் கார்டன்.
(காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமழக்காபட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகபட்டி.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















