மேலும் அறிய

திருச்சியில் சிறப்பாக நடந்த ஒப்பனை கலைஞர்களுக்கான மாபெரும் அலங்காரப் போட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் ஒப்பனை கலைஞருக்கான அலங்காரப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் என்பது சிறப்புத் திறன்களைக் கொண்ட மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை நினைவுகூறும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்படும் ஒரு அனுசரிப்பு ஆகும். ஆண்டுதோறும்  டிசம்பர் 3 அன்று கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்வு முதன்முதலில் 1992 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் 47/3 மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் ஊனமுற்றோர் பிரச்சனைகள் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரல் ஆதரவைத் திரட்டுவதாகும், எனவே சவாலுக்குட்பட்ட தனிநபர்களுக்கு கண்ணியம், சம உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றை உறுதியளிக்க முடியும். தவிர, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்புத் திறனாளிகளின் ஒருங்கிணைப்பிலிருந்து பெறக்கூடிய ஆதாரங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நிகழ்வு முயற்சிக்கிறது. மேலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தின் கருப்பொருளை 'உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாற்றத் தீர்வுகள்' என ஐ.நா தீர்மானித்துள்ளது. இது சமமான மற்றும் அணுகக்கூடிய உலகத்திற்கு எரிபொருளை வழங்குவதில் புதுமையின் பங்கை முன்னிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும்  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 மூலம் அங்கீகரிக்கப்பட்ட 21 குறைபாடுகளில் ஒன்று, இந்த நிலை, ஒரு நபர் படிப்பதில் சிரமத்தை அனுபவிக்கும் கற்றல் கோளாறைக் குறிக்கிறது. மொழியைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான மூளையின் பகுதிகளில் உள்ள சிக்கல்களால் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அரசால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக என் இந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் மாற்றுத்திறனாளிகள் என யாரும் குறை கூறக்கூடாது என்பதற்காக தேசிய அளவிலான மற்றும் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, இந்திய அரசாங்கம் அவர்களை ஊக்குவிக்கபடுத்தி வருகிறது.


திருச்சியில் சிறப்பாக நடந்த ஒப்பனை கலைஞர்களுக்கான மாபெரும் அலங்காரப் போட்டி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசும் மற்றும் பல்வேறு தன் ஆர்வலர் தொண்டு அமைப்பும் மாற்றுத்திறனாளிக்கான நிதிய திரட்டுவதற்கும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளால் கிடைக்கும் வருமானத்தை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சியில் சிறப்பாக நடந்த ஒப்பனை கலைஞர்களுக்கான மாபெரும் அலங்காரப் போட்டி

இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் REHABINDIA CHARITABLE TRUST சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒப்பனைகளை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும், சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம் போட்டியும் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ,கர்நாடக, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டு 45 நிமிடங்களில் மணப்பெண் அலங்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் போட்டியானது வரும் டிசம்பர் மாதம் 3  தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.  இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்,  பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இந்த போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த போட்டியில் மூலம் வரும் நிதியை திரட்டி மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் என தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவன சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget