மேலும் அறிய

மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததால்தான் திருச்சி மாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது - மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது-  மேயர் அன்பழகன் பெருமிதம்..

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என திருச்சி மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு முதலிடம் கொடுத்துள்ளது. இதற்காக டெல்லி சென்று விருது பெற்று திரும்பிய மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...

திருச்சி மாவட்டம் மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதால் இதனை முன்னோடி மாநகரமாக உருவாக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திருச்சி மாநகராட்சி பொருத்தவரை போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை இல்லாமலும், குப்பை இல்லாத மாநகராட்சியை உருவாக்கவும், பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் மாநகராட்சி சார்பில் பெரும் முயற்சி எடுத்து இருக்கிறோம்.கடந்த வருடம்  திருச்சி மாநகராட்சியை முன்னோடி மாநகரமாக கொண்டு வந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம்  சுதந்திர தினத்தன்று விருது பெற்று 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவுக்காக  டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்த ஆண்டும் ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரம் என்ற பட்டியலில் திருச்சி மாநகராட்சிக்கு முதலிடம் கொடுத்து ஒன்றிய அரசு விருது வழங்கி உள்ளது .இதை டெல்லி சென்று பெற்று கொண்டு வந்தோம் என்றார்.

இது எங்களுக்கு உந்துதல் சக்தியாக இருக்கிறது.  கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சி மாநகராட்சியில் எதுவும் செயல்படுத்தவில்லை. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ஒப்புதலோடு நிதியைப் பெற்று திருச்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எனவே அடுத்த வருடத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சிறந்த மாநகரமாக திருச்சி மாநகரம் உருவாக முயற்சி எடுப்போம்.


மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததால்தான் திருச்சி மாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது - மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் டெல்லியில் சென்று தமிழகத்திலேயே தூய்மையான மாநகரமாக திருச்சி மாநகராட்சி பரிசு பெற்றுள்ளது. இதற்காக மாநகராட்சி மக்களும், துப்புரவு பணியாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 

மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை (DPR) போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். திருச்சி மாநகராட்சியுடன் 24 ஊராட்சிகள்  8 மாநகராட்சிகள் இணைய இருக்கின்றன.  அப்படி இணையும் போது விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சியாக மாறும் போது மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் முழுமையாக நிறைவடைந்த பிறகே திறக்கப்படும். இன்னும் மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக  தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget