Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (13-05-2026) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் முழு விவரம்
Trichy power cut (13-05-2026): திருச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 13, 2026 புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய (13.05.26) எங்கெல்லாம் மின் தடை:
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையம்:
கணபதிதோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர்வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், நீதிமன்றம் நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர்தெரு, அணைக்கரை லெட்சுமிநகர், அன்னை அவென்யூ, சாலைரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திரவீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல் வரதகுரநகர், தசாவதார சன்னதி, கிழக்குவா சல், தெற்கு வாசல், மேலவாசல், தெற்கு வடக்குதேவி தெருக்கள், மூலத்தோப்பு, தாயார்சன்னதி, வடக்குதேவி தெரு, பூமார்க்கெட், வசந்தநகர், பட்டர்தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகைபூ அக்ரஹாரம்.
போலீஸ் குடியிருப்பு, காந்திரோடு, ரெங்கநகர், தேவிதோட்டம், நேதாஜிதெரு, மங்கம்மாநகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர்நகர், சரஸ்வதிகார்டன், காவேரிநகர், மீனாட்சிநகர், புஸ்பத்நகர், அம்மாமண்டபம்ரோடு, ராயர்தோப்பு, அருணாநகர், சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார்நகர், கணபதிநகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சாரியார் கார்டன்.
கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி
ற்உப்பிலியபுரம், சோபனபுரம், பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு ஊராட்சி கிராமங்கள், கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, நாக நல்லூர், வைரிசெட்டிபாளையம், வளையப்பட்டி கோட்டப்பாளையம், விசுவாம்பாள்ச முத்திரம், பி.மேட்டூர், வெங்கடாசலபுரம், மாராடி.
சிறுகனூர்சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண் ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















