மேலும் அறிய

குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ இந்த நம்பர்ல கூப்பிடுங்க!!!

கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ, குடிநீரின் தரம் சரியில்லை என்றால் உதவி எண்களை அழைக்கலாம்

திருச்சி: குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ நீங்க உடனே குடிநீர் பிரச்சனைகளை பதிவு செய்ய திருச்சி மாவட்ட நிர்வாகம் புதிய உதவி எண்களை அறிவிச்சு இருக்காங்க.

திருச்சி மாவட்ட நிர்வாகம் கிராமப்புற மக்களுக்காக உதவி எண்களை அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடனே புகார் அளிக்கலாம். காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், திருச்சி மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சனைகளை தெரிவிக்க உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எண்களில் கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது குடிநீரின் தரம் சரியில்லை என்றாலோ இந்த உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்  எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைகளை கவனிக்க உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து மக்கள் குடிநீர் கிடைக்கவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம். இதற்காக 0431 - 2464058 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது 94882-37844 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. அதனால் குடிநீர் விநியோகத்தை சீராக வைக்க மாவட்டம் நிர்வாகம் முயற்சி செய்கிறது. நேற்று திருச்சியில் அதிகபட்சமாக 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குடிநீர் தொடர்பான எந்த பிரச்சினையும் இருந்தால் உடனே உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாகவோ அல்லது மின் தடை ஏற்பட்டாலோ குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இதுபோக குடிநீர் பிரச்சனை எதாவது இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அளித்த உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். எனவே திருச்சி பகுதியை சேர்ந்த கிராமப்புற மக்கள் இந்த எண்களை மறக்காமல் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். கோடைகாலத்தில் குடிநீரின்றி மக்கள் தவிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தொலைபேசி எண்களில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை முறையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget