மேலும் அறிய

திருச்சியில் ரூ.280 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மார்ச்சில் முடியும் - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

திருச்சி உட்கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சாலை பணிகள் அனைத்தும் மார்ச் மாதம் முடிவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

திருச்சி உட்கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் மாநில நெடுஞ்சாலை 11.76 கி.மீ. நீளத்திற்கு 90.06 கோடி மதிப்பிலும், இதர சாலைகள் 12.80 கி.மீ. நீளத்திற்கு 44.90 கோடி மதிப்பிலும், மாவட்ட இதர சாலைகள் 15.80கி.மீ. நீளத்திற்கு 18.77 கோடியிலும், சாலை ஓடுதளத்தை அகலப்படுத்துதல், வடிகாடில் கட்டுதல், சாலை மேம்பாடு செய்தல், தரைமட்ட தாம் போக்கிகளை சிறு பாலங்களாக திரும்ப கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. லால்குடி உட் கோட்ட அளவில் 12.60 கி.மீ. நீளத்திற்கு 10.82 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை திட்டத்தில் 13.20 கி.மீ. நீளத்திற்கு 8.92 கோடியிலும், மாவட்ட இதர சாலை 24.40 கி..மீ நீளத்திற்கு 27.38 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் முசிறி உட்கோட்ட பகுதிக்குட்பட்ட மாவட்ட முக்கிய சாலை 7.கீ.மீ நீளத்திற்கு 12.75 கோடியிலும், மாவட்ட இதர சாலைகள் 37.20 கி.மீ. நீளத்திற்கு 20.02 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. துறையூர் உட்கோட்ட அளவில் 0.525 கி.மீ. நீளத்திற்கு 2.37 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை 9.40 கி,மீ நீளத்திற்கு 12.46 கோடியிலும், மாவட்ட இதர சாலை 11.00 கி.மீ. நீளத்திற்கு 10.61 கோடியிலும், கரும்பு அபிவிருத்தி சாலை 5.00 கி.மீ நீளத்திற்கு 3.26 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.


திருச்சியில் ரூ.280 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மார்ச்சில் முடியும்  - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

மேலும் மணப்பாறை உட்கோட்ட அளவில் மாவட்ட முக்கிய சாலை 8 கி.மீ நீளத்திற்கு 3.47 கோடியிலும், மாவட்ட இர சாலை 21.20 கி.மீ. நீளத்திற்கு 14.21 கோடியிலும் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட மாநில தேசிய நெடுஞ்சாலையின் உட்கோட்ட பிரிவுகளில் மொத்தம் 190 கி.மீ. தூரத்திற்கான சாலை மேம்பாடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு என்று ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், திருச்சி மாவட்டத்தில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்டப் பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறும் போது.. இரவும், பகலுமாக நடைபெற்றுவரும் இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
OP Sindoor: மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
Anbumani vs Ramadoss: அன்புமணி சைட் அந்தர் பல்டி.. தயாராகும் ராமதாஸ் ஆதரவாளர்கள் - கலக்கத்தில் பெரிய ஐயா
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
கடவுளின் குழந்தை என அழைத்த ரஜினி.. கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர்.. யார் அந்த நிரஞ்சன் முகுந்தன்?
Embed widget