மேலும் அறிய

திருச்சி: தனியார் பேருந்துக்களில் விரைவில் சிசிடிவி கேமரா - காவல்துறை அதிரடி

தனியார் பேருந்துக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று திருச்சி மாநகர ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக திருட்டு, வழிபறி, சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்லும் போதும், பேருந்துக்களில் பயணம் செய்யும் போது திருட்டு நடப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் முக்கிய இடங்களில்  சிசிடிவி கேமரா மூலம்  தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் குற்றசம்பவங்களை பற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து காவல்துறை சார்பில் அவ்வபோது விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.   திருச்சி மாநகரில் பேருந்துக்களில்  சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் பேருந்து  நிலையம் மற்றும் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

திருச்சி: தனியார் பேருந்துக்களில் விரைவில் சிசிடிவி கேமரா - காவல்துறை அதிரடி
 
இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்துக்களின்  உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையர்  காா்த்திகேயன் பேசியது.. 
தனியார் பேருந்துக்களில்  திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குடிபோதையில் பேருந்து டிரைவர், கண்டக்டர், பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களில் எதிரிகளை எளிதில் அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமரா பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பேருந்துக்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்றார்.  மேலும் தனியார் பேருந்து  டிரைவர்கள் அபாயகரமாக பஸ்சை ஓட்டுவதை தவிர்க்க அறிவுரை அளிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறைக்கும், பேருந்துக்களின்  உரிமையாளர்களுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. சட்டத்தை மதிக்காமல் செயல்படுவோர் மீது சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 
 

திருச்சி: தனியார் பேருந்துக்களில் விரைவில் சிசிடிவி கேமரா - காவல்துறை அதிரடி
 
இதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில்  கண்காணிப்பு கேமரா பொருத்த முன்னுரிமை கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளின் புகைப்படத்தை கண்டக்டரிடம் கொடுத்து குற்றம் நடைபெறாத வகையில் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சக்திவேல் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சி மக்களே அலர்ட்! நாளை (10-06-2026) உங்க ஏரியால பவர் கட் இடங்கள் என்னென்ன? - லிஸ்ட் இதோ
திருச்சி மக்களே அலர்ட்! நாளை (10-06-2026) உங்க ஏரியால பவர் கட் இடங்கள் என்னென்ன? - லிஸ்ட் இதோ
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு ரூ.50 கோடியில் அதிநவீன ரேடார்
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு ரூ.50 கோடியில் அதிநவீன ரேடார்
கொள்ளிடத்தில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீர்: சுத்திகரிப்பு நிலையம் முடங்கியதால் சுற்றுச்சூழல் சீர்கேடு!
கொள்ளிடத்தில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீர்: சுத்திகரிப்பு நிலையம் முடங்கியதால் சுற்றுச்சூழல் சீர்கேடு!
'தார்' விலை கிடுகிடு உயர்வு.... பின்வாங்கிய ஒப்பந்ததாரர்கள் ரூ.64 கோடி திட்டத்திற்கு விழுந்த முட்டுக்கட்டை.
'தார்' விலை கிடுகிடு உயர்வு.... பின்வாங்கிய ஒப்பந்ததாரர்கள் ரூ.64 கோடி திட்டத்திற்கு விழுந்த முட்டுக்கட்டை.

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
Marriage Registration : திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Embed widget