மேலும் அறிய

பெரம்பலூர்: வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை..!

பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர், மேலும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகளில் வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இதில் பெரம்பலூர் அருகே எசனை வனப்பகுதியில் முயல், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நேற்று அதிகாலை ஒரு கும்பல் வந்திருப்பதாக பெரம்பலூர் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் வனவர் பிரதீப்குமார், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் எசனை வனப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை வேட்டையாட ஒரு லாரியில் உபகரணங்கள், வேட்டை நாய்களுடன் ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து லாரியில் சென்று கொண்டிருந்தனர். அந்த கும்பலை பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து பெரம்பலூர் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 


பெரம்பலூர்: வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை விரட்டி பிடித்த  வனத்துறை..!

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா சந்திரன் நாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிசாமி தலைமையில் புதுக்கோட்டை மற்றும் திருச்சியை சேர்ந்த 21 பேர் வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு 23 வேட்டை நாய்களை கூடவே அழைத்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். ஆனால் வனவிலங்குகளை வேட்டையாட வந்த மற்றவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க வனத்துறையினர் மறுத்து விட்டனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களை சுற்றியுள்ள வன பகுதிகளில் தொடர்ந்து சிலர் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக தகவல் கிடைத்தது. குறிப்பாக அதிகாலை, இரவு நேரங்களில் நாய்களின் உதவியோடு வேட்டை நடைபெற்று வந்துள்ளது. மேலும் இதுகுறித்து ரகசியமாக தகவல் தெரிவிக்கவேண்டும் என பொதுமக்களிடம் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் நேற்று கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாடுவது சட்டபடி குற்றம் ஆகும். மேலும் இது போன்ற தவறான செயலில் ஈடுபடுவோர்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.