மேலும் அறிய

திருச்சியில் கொரோனா பரவல் அதிகரிப்பு - கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு

’’பாசிட்டிவ் வழக்குகள் உள்ள வீடுகளில் இருந்து கழிவுகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு தனி டிரம் வழங்கப்பட்டுள்ளது’’

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகரை பொறுத்தமட்டில் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஆகையால் மாநகராட்சியில் மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு கட்டுப்பாட்டு மண்டலங்கள் சேர்க்கப்பட்டு 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த  கட்டுப்பாட்டு மண்டலங்களில் சுமார் 800 குடியிருப்பாளர்கள் இருக்கிறார்கள். அதிகமாக பாதிக்கபட்ட இடங்களில் இருக்கும் மக்கள் தேவையற்ற காரணங்களை கூறிக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் ரேண்டம் முறையில்  மாதிரிகள் எடுக்கும் செயல்முறை அமல்படுத்தபட்டுள்ளது. இதனை தொடர்ந்து   காந்தி சந்தையில் வணிகர்களிடம் இருந்து 82 மாதிரிகளை சேகரிக்கும் நடமாடும் பரிசோதனை மையம் சுகாதாரக் குழுவுடன் தொடங்கியது.புதிய ஆண்டு தொடக்கத்தில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலம் தான் இருந்தது. ஆனால் தற்போது பொன்மலை மண்டலத்தில் மூன்று கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளனது .


திருச்சியில் கொரோனா பரவல் அதிகரிப்பு - கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு

இதனை தொடர்ந்து கோ.அபிஷேகபுரம் 4  கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளது. குறிப்பாக  வார்டு எண் 52 மற்றும் 53-ன் கீழ் வரும் வயலூர் சாலை வட்டாரங்களில்,  உட்பட பகுதிகளில்  அதிகளவில் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை  பதிவாகி உள்ளது. திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை ஒரே தெரு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வெவ்வேறு வீடுகளில் அதிகமாக பாதிக்கபட்டவர்கள்  இருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 அலைகளைபோல் இல்லாமல் இந்த 3 வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. ஆகையால்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல கூடாது எனவும், வெளி ஆட்கள் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மக்கள் அறிவுறுத்தும் பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


திருச்சியில் கொரோனா பரவல் அதிகரிப்பு - கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு

மேலும் தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வெளியே செல்வதைக் கண்டால் தெரிவிக்குமாறு அருகில் உள்ள  வீட்டாருக்கு சுகாதார துறை சார்பில்  தெரிவித்துள்ளது. நகரத்தில் சுமார் 800 வீடுகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளன.  மேலும் பல பாசிட்டிவ் வழக்குகள் உள்ள வீடுகளில் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு, எரிப்பதற்காக தனித்தனியாக சேமிக்கப்பட்டது. குறிப்பாக பாசிட்டிவ் வழக்குகள் உள்ள வீடுகளில் இருந்து கழிவுகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு தனி டிரம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள  வீட்டுகளில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை பற்றிய தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தொற்று அதிகரித்து வருவதால் காந்தி மார்க்கெட், மீன் மார்க்கெட், முக்கிய வணிக  சாலை போன்ற அனைத்து பகுதிகளிலும் அரசு விதிமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai : ”விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் – பயிர் கடன் ரத்து எப்போது?” அண்ணாமலை ஆவேசம்..!
Annamalai : ”விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் – பயிர் கடன் ரத்து எப்போது?” அண்ணாமலை ஆவேசம்..!
Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சிக்கும் தோல்வி தான்..! இணையத்தில் கசிந்த முழு படம், டவுன்லோட் செய்தால் ஆப்பா?
Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சிக்கும் தோல்வி தான்..! இணையத்தில் கசிந்த முழு படம், டவுன்லோட் செய்தால் ஆப்பா?
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்யராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்யராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
Thiruparankundram Issue : ”மத மோதல் ஏற்படுத்த முயற்சி” ஹெச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு – கைதா..?
"மத மோதல் ஏற்படுத்த முயற்சி” ஹெச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு – கைதா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Election Exit Poll | அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் AAP, காங்கிரஸ் ! வெளியான EXIT POLL | BJPRahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai : ”விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் – பயிர் கடன் ரத்து எப்போது?” அண்ணாமலை ஆவேசம்..!
Annamalai : ”விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் – பயிர் கடன் ரத்து எப்போது?” அண்ணாமலை ஆவேசம்..!
Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சிக்கும் தோல்வி தான்..! இணையத்தில் கசிந்த முழு படம், டவுன்லோட் செய்தால் ஆப்பா?
Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சிக்கும் தோல்வி தான்..! இணையத்தில் கசிந்த முழு படம், டவுன்லோட் செய்தால் ஆப்பா?
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்யராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்யராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!
Thiruparankundram Issue : ”மத மோதல் ஏற்படுத்த முயற்சி” ஹெச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு – கைதா..?
"மத மோதல் ஏற்படுத்த முயற்சி” ஹெச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு – கைதா..?
Thiruparankundram: திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...
திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...
White House on Trump Speech: ட்ரம்ப் அந்த அர்த்தத்துல சொல்லலைங்கோ.! ஜகா வாங்கிய வெள்ளை மாளிகை...
ட்ரம்ப் அந்த அர்த்தத்துல சொல்லலைங்கோ.! ஜகா வாங்கிய வெள்ளை மாளிகை...
VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
IND Vs ENG 1st ODI: 15 மாத காத்திருப்பு..! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டி - ரோகித் படை மீண்டு எழுமா?
IND Vs ENG 1st ODI: 15 மாத காத்திருப்பு..! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் ஒருநாள் போட்டி - ரோகித் படை மீண்டு எழுமா?
Embed widget