மேலும் அறிய

திருச்சியின் அடையாளம் - முதலாம் உலக போரின் நினைவு சின்னம் பற்றி தெரியுமா..?

திருச்சி மாவட்டத்தில் காந்தி மார்க்கெட் அருகே இன்றளவும் திருச்சியின் அடையாளமாக விளங்கும் முதலாம் உலகப் போருக்கான நினைவுச் சின்னம் பற்றி விரிவாக பார்போம்.

திருச்சியில் இருந்து சுமார் இந்திய ராணுவத்தின் சார்பாக முதலாம் உலகப் போரில் 302 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 41 வீரர்கள் போரின் பொழுது வீரமரணமடைந்தனர். அந்தப்படை வீரர்களின் நினைவாக, அரசாங்கம் ஒரு பெரிய கடிகாரத்தை திருச்சியில் நினைவு சின்னமாக அமைத்தது. கடிகார கோபுரம் என அனைவராலும் அறியப்பட்ட இந்த நினைவுச் சின்னம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், பர்மிய அகதிகள் உட்பட சுமார் 25 வர்த்தகர்கள், நினைவு சின்னத்தை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்து அங்கு தங்கள் கடைகளை நிரந்தரமாக அமைத்துக் கொண்டார்கள். இதனால் நினைவு சின்னத்தை தடையின்றி வந்து பார்க்க இடையூறாக அமைந்தது.  பல ஆண்டுகளுக்கு பிறகு, 27 பிப்ரவரி 2013 அன்று திருச்சி மாநகராட்சி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பிற சேவை அமைப்புகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று நினைவு சின்னத்தை சீரமைக்க முடிவு செய்தது. அங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகளின் (பர்மிய அகதிகள் நடத்தப்படும் கடைகளைத் தவிர்த்து) உரிமத்தை ரத்து செய்தனர். மேலும்  நினைவுச் சின்னத்தை சுற்றி இருந்த கடைகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து போர் நினைவு சின்னமாக இன்றளவும் பாதுக்காகப்பட்டு வருகிறது. 


திருச்சியின் அடையாளம் -  முதலாம் உலக போரின் நினைவு சின்னம் பற்றி தெரியுமா..?


இதுகுறித்து சமூக ஆர்வலளர்கள் கூறுகையில், திருச்சியை பொறுத்தவரை வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பல உள்ளது. அதில் முக்கியமான ஒன்று திருச்சியின் மையப்பகுதியில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு என்ற நினைவுச்சின்னம் 1914 - 1919  ஆம் ஆண்டிற்கும் இடையே நடைபெற்ற முதலாம் உலகபோரில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 302 போர் வீரர்கள் கலந்துக்கொண்டனர். இதில் 41 பேர் போரில் மரணம் அடைந்தனர். வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மணிக்கூண்டு நினைவு சின்னத்தை அமைத்தனர். இத்தகைய  சிறப்பு மிக்க சின்னத்தை  பராமரிக்க வேண்டும், மேலும் வருங்கால  தலைமுறையினர் அனைவரும் அறிந்துகொள்ளும் அளவிற்கு இதைபற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.


திருச்சியின் அடையாளம் -  முதலாம் உலக போரின் நினைவு சின்னம் பற்றி தெரியுமா..?

மேலும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு இப்போதிலிருந்தே வரலாற்றை பற்றி எடுத்துரைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த அவர்களின் வரலாற்றை வருங்கால சங்கத்தினர் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சின்னத்தை பேணி காக்க வேண்டும் என்றனர். பொதுமக்கள் சின்னத்தை நேரில் சென்று பார்ப்பதற்கும்,  அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அந்த இடத்தில் அவர்களின் வரலாற்றை பலகையில் பொறிக்கப்பட்டு வைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.