மேலும் அறிய

ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா? - டென்ஷனான கரூர் ஆட்சியர்

’’பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் தங்களுக்கு யார் வழங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி விடுமுறை குறித்து எழுதிய கடிதம் இருந்தால் என்னிடம் காட்டுங்கள்’’

கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தை அடுத்த பொரணி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உயிரியல் முதுநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆதிலோகநாயகி. இவருக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு இருந்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு வந்து சென்ற நிலையில் அன்று மாலையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளார். 

ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா?  - டென்ஷனான கரூர் ஆட்சியர்

அதன் பிறகு அந்த ஆசிரியை பள்ளிக்கு சனிக்கிழமை வராததால் அவரை தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி வளாகம் முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆசிரியை வெள்ளியணையில் உள்ள அவரது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 12ம் வகுப்பு வரை 280 மாணவ, மாணவிகள், 18 ஆசிரிய ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயிரியல் பாடத்தினை ஆதிலோகநாயகி எடுத்து வந்துள்ளார். 


ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா?  - டென்ஷனான கரூர் ஆட்சியர்

இன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தொற்று பாதித்த ஆசிரியர் பணியாற்றிய பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்தபோது அங்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரியாமல் பள்ளியின் தலைமை பொறுப்பாசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுமதி  வாங்கியது பள்ளிக்கு விடுமுறை அளித்திருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இந்த தகவலால் டென்சனாக மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் தங்களுக்கு யார் வழங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி விடுமுறை குறித்து எழுதிய கடிதம் இருந்தால் என்னிடம் காட்டுங்கள் என்று காரசாரமாக கூறினார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் வாய்மொழி உத்தரவை அவர் கூறியதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிலளித்தார். பதிலை கேட்ட பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. குறிப்பாக ஒரு பள்ளியில் மூன்று முதல் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு  தொற்று பாதித்தால் மட்டுமே சுகாதாரத் துறையின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் அதன்படி சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார் .


ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா?  - டென்ஷனான கரூர் ஆட்சியர்

பின்னர் பள்ளிக்கு ஆசிரியர்கள் எத்தனை பேர் வந்துள்ளன என்று கேட்டிருந்தார். அதில் 5 ஆசிரியருக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை  என கூறினார். எந்த அடிப்படையில் விடுமுறை எடுத்துள்ளனர் என கேட்டார். அதற்கு அவர்களுக்கு கொரோனா  டெஸ்ட் எடுத்துள்ளதாக கூறினார்.  பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெளுத்து வாங்கிய பின்பு விளக்கமளிக்க அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget