மேலும் அறிய

அரியலூரில் சார் பதிவாளர் அலுவலகம் முன் விவசாயி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி

அரியலூர் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகம் முன் மனைவியுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 60). விவசாயியான இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசிப்பதோடு, அருகில் உள்ள வயல்களை பராமரித்து வருகிறார். இவர் தனது பூர்வீக சொத்தை தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் அளித்துள்ளார். அந்த சொத்து தொடர்பாக அவருக்கும், அவரது உறவினரான குஞ்சிதபாதத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தவேல், அவரது மகனுக்கு அளித்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு ஆட்சேபனை இருந்தால் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் குஞ்சிதபாதம், பிரச்சினைக்குரிய அந்த சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அவரது மகனுக்கு தான செட்டில்மெண்ட் அளித்து அதனை ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தவேல், பிரச்சினைக்குரிய சொத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்து கொடுத்தீர்கள்? என்று சார் பதிவாளரிடம் கேட்டுள்ளார்.


அரியலூரில்  சார் பதிவாளர் அலுவலகம் முன் விவசாயி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி

மேலும் சரியான விளக்கம் கொடுக்கப்படாததால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில், கந்தவேல் பெட்ரோலை வாங்கி வந்து சார் பதிவாளர் அலுவலக வளாகத்தின் முன் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், கந்தவேலை தடுத்து அவர் மீதும், அவரது மனைவி மீதும் தண்ணீர் ஊற்றி மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார், சட்டரீதியாக இந்த பிரச்சினையை அணுக கந்தவேலுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.