மேலும் அறிய

இது தமிழ்நாட்டுக்கு புதுசு...! வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை மட்டும் தூக்கி சென்ற கொள்ளையர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நள்ளிரவில் டி.என்.பி.எல். அதிகாரி வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மரவனூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்ரி. ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர். இவரது மகன் மணிகண்டன் (35). மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள டி.என்.பி.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சாவித்ரி சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கி விட்டார். வேலைக்கு சென்ற மணிகண்டன், அவரது மனைவி ஜெயபிரியா ஆகியோர் நேற்று மாலை வீடு திரும்பினர். பின்னர் அவர்கள் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள ஏ.சி. அறையில் படுத்து தூங்கினர். இன்று காலையில் மணிகண்டன் எழுந்து பால் வாங்குவதற்காக உள்பக்க தாழ்ப்பாளை திறந்தார். ஆனால் கதவை திறக்க இயலவில்லை. வெளிப்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருப்பதை உணர்ந்த அவர் அருகில் வசிக்கும் நண்பரின் உதவியை நாடினார். பின்னர் அவர் வேகமாக வந்துபார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டார். பின்னர் மணிகண்டன் தூங்கிய அறையின் வெளிப்பக்க தாழ்பாளை திறந்தார்.


இது தமிழ்நாட்டுக்கு புதுசு...! வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை மட்டும் தூக்கி சென்ற கொள்ளையர்கள்


அதன்பின்னர் மணிகண்டன் வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து அறையில் இருந்த பீரோவை காணவில்லை. அது வீட்டிற்கு வெளியே காட்டு பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. கொள்ளையர்கள் பீரோவை அலாக்காக தூக்கி சென்று சாவகாசமாக உட்கார்ந்து அலசி ஆராய்ந்து அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10000 ரொக்கம், ரூ.3000 மதிப்பிலான வெள்ளி விநாயகர் சிலை ஆகிவற்றினை திருடியுள்ளனர். பின்னர் பீரோவை அங்கேயே வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுபற்றி மணிகண்டன் மணப்பாறை காவல்துறைக்கு  தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மணிகண்டன் வீட்டின் அருகே வசிக்கும் சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவா வீடு உள்ளது. அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் நேற்று நள்ளிரவு திருட்டுபோனது. ஆகவே மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் சிவாவின் மோட்டார் சைக்கிளை திருடி தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. டி.என்.பி.எல். அதிகாரி வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது தமிழ்நாட்டுக்கு புதுசு...! வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை மட்டும் தூக்கி சென்ற கொள்ளையர்கள்

திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, கொள்ளை, கொலை சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுக்காப்பு இல்லாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவின்படி அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றசம்பங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
குஜராத் மாடலுக்கு விபூதி - 70 ஆயிரம் பேருக்கு மொட்டையடித்து ரூ.2,700 கோடியை சுருட்டிய பிரதர்ஸ் - மேட்டர் என்ன?
குஜராத் மாடலுக்கு விபூதி - 70 ஆயிரம் பேருக்கு மொட்டையடித்து ரூ.2,700 கோடியை சுருட்டிய பிரதர்ஸ் - மேட்டர் என்ன?
Israel Iran: இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணை மழை -  400 பேர் பலி, ஒரே அடியா தலையையே தூக்க பிளான்? ட்ரம்ப் ஹிண்ட்
Israel Iran: இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணை மழை - 400 பேர் பலி, ஒரே அடியா தலையையே தூக்க பிளான்? ட்ரம்ப் ஹிண்ட்
Embed widget