மேலும் அறிய

மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்து வீசிய நெல்லை ஆட்சியர் - 40,000 விதைப்பந்துகள் வீச்சு

’’நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் மழையை பொறுத்த வரை 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது’’

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு மரம் வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகமும்  தன்னார்வ அமைப்புகளும் இணைந்து  திருக்குறுங்குடி அருகே உள்ள  தனியார்  தோட்டப் பண்ணை பகுதியில்  டிவிஎஸ் சமூக அமைப்பின் மூலம்  தயார் செய்யப்பட்ட 40 ஆயிரம் விதைப்பந்துகளை தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு விதை பந்து தூவும் பணியை  தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் மழையை பொறுத்த வரை 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது

மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்து வீசிய நெல்லை ஆட்சியர் - 40,000 விதைப்பந்துகள் வீச்சு

கூட்டுறவுத்துறையில் யார் தவறு செய்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் இணைந்து ஆட்சியர்  விதைபந்துகளை வீசினார், மேலும் மாணவர்களிடம் நீர்நிலை பாதுகாப்பு, இயற்கை வளங்களை  பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் உரையாடினார். பின்பு  ஏர்வாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய புத்தகங்கள் ஒரு அறையில் குவித்து வைக்கப்பட்டு கரையான் அரித்து கிடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அங்கு  சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  ஆட்சியர் விஷ்ணு  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் என்ற  அமைப்பை உருவாக்கி நெல்லை மாவட்ட நீர்நிலைகளின் அருகில் மரம் நடுதல்,  உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி எனக்கூறி வொர்ஸ்ட் சிட்டி ஆக சென்னையை மாற்றி வைத்துள்ளனர்- MRK பன்னீர்செல்வம்

மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்து வீசிய நெல்லை ஆட்சியர் - 40,000 விதைப்பந்துகள் வீச்சு

கயிறு மூலம் ஆறை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் - ஊராட்சி தலைவரின் தற்காலிக ஏற்பாடு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக சுற்றுசூழல் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் மழையை பொறுத்த வரை 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பணகுடி அனுமன் நதியோடை மூலமாக 45 குளங்கள் நிரம்பியுள்ளன. மழை பாதிப்பை பொறுத்த வரையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 10 வீடுகள் மட்டும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக கூறினார்.

கோயில்களில் வெளிப்படையான தணிக்கை கோரி ஈஷா தொடந்த வழக்கு - அறநிலையத்துறை பதில்தர உத்தரவு

தலைப்பு செய்திகள்

'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget