மேலும் அறிய

Watch video : சாமிக்கும், சிசிடிவி காட்சிக்கும் பயம்.. திருடிய ஆட்டை மீண்டும் கொண்டுவந்து விட்ட திருடர்கள்.. என்ன ஆச்சு?

”சாமிக்கு பயந்தும், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலும் திருடிய ஆட்டை மீண்டும் கொண்டு வந்துவிட்டு சென்ற திருடர்களால் பரபரப்பு”

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது கோவில் அம்மாள்புரம், இப்பகுதியை சேர்ந்தவர் சுடலை கண்ணு, இவர் கோவிலுக்கு நேர்த்தி கடனாக ஆடு ஒன்றை வளர்த்து வந்து உள்ளார், காலை மேய்ச்சலுக்கு செல்லும் ஆட்டை மாலை வீட்டின் முன் உள்ள கம்பியில் கட்டி போடுவது வழக்கம்,  இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது முகத்தை மறைத்து கொண்ட இருவர் இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் வந்து ஒருவர் ஆட்டை தூக்கி பின்னால் வைத்து உட்காரவே மற்றொருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.


Watch video : சாமிக்கும், சிசிடிவி காட்சிக்கும் பயம்.. திருடிய ஆட்டை மீண்டும் கொண்டுவந்து விட்ட திருடர்கள்.. என்ன ஆச்சு?

காலை எழுந்து பார்த்தபோது கட்டப்பட்டிருந்த ஆடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் சுடலைக்கண்ணு, பின்னர்  சுற்றிலும் தேடியும் எங்கேயும் ஆடு கிடைக்காத நிலையில் அருகில் இருந்த சிசிடிவி காட்சியில் ஆடு திருடு போயிருந்ததும் ஆட்டை இருவர் பைக்கில் தூக்கி செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது, இதனடிப்படையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்,

Watch video : சாமிக்கும், சிசிடிவி காட்சிக்கும் பயம்.. திருடிய ஆட்டை மீண்டும் கொண்டுவந்து விட்ட திருடர்கள்.. என்ன ஆச்சு?

சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையிலும், அந்த ஆடு கோவிலுக்கு நேர்த்திக்கடனாக அவர் வளர்த்து வந்தார் என்பதும் சமூக வலைதளங்களில் வெளிவர அது திருடர்களுக்கு தெரிய வந்துள்ளது, இந்த நிலையில் பதறிப்போன திருடர்கள்  கோயிலுக்கு நேர்த்தி கடனாக வளர்த்த ஆடு என்பதாலும், சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்திலும்,  நேற்று  முன் தினம் அதிகாலையில் கோவிலம்மாள் புரத்தில் உள்ள சுடலை ஆண்டவர் கோவிலில் ஆட்டுக்கு கொம்புகளில் மலர்களை சுற்றி அதனை கோவிலில் விட்டு சென்றுள்ளனர்.

பழக்கப்பட்ட ஆடு என்பதால் கொம்பில் மலர்கள் சுற்றப்பட்டு காலை சுடலை கண்ணு வீட்டிற்கு வந்து சேர்ந்தது, தான் வளர்த்த ஆடு திடீரென வீட்டின் முன் வந்து நிற்பதை கண்ட  சுடலைக்கண்ணு மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்து போனார், சாமிக்கு பயந்தும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலும் திருடிச் சென்ற ஆட்டை மீண்டும் திருடர்கள் கொண்டு வந்து விட்டு சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget