மேலும் அறிய

நெல்லையில் தனது 73-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் முதியவர் தங்கப்பன்

”கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு உதாரணமாக தனது 73 வது வயதில் முனைவர் பட்டம் பெற்று உள்ளார் முதியவர் தங்கப்பன்”

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் தங்கப்பன் (73),  இவர் அப்பகுதியில்  தேவசம் போர்டு பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்று உள்ளார், பின்னர் முந்திரி பயிரிட்டு தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார், இவர் ஏற்கனவே தனது இளமை பருவத்தில் எம்ஏ வரலாறு மற்றும் எம்எட், எம்பில், பிஏஎல் ஆகிய படிப்புகளை முடித்துள்ள நிலையில் உயர் கல்வியின் மீதும் காந்திய கொள்கைகள் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படிப்பை தொடங்கியுள்ளார்.

இதனையடுத்து முனைவர் பட்டத்திற்கான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார் குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் கனகாம்பாளை வழிநடத்துனராக  கொண்டு தனது ஆய்வை துவக்கியுள்ளார் 


நெல்லையில் தனது 73-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் முதியவர் தங்கப்பன்

தொடர்ந்து, இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது, காந்திய கொள்கைகள் மூலம் பயங்கரவாதத்தை எவ்வாறு வேரறுப்பது என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக முதியவர் தங்கப்பன் பல்வேறு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இறுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு தனது பி.ஹெச்டி படிப்பை முடித்துள்ளார், இருப்பினும் கொரோனா காரணமாக தங்கப்பனுக்கு பிஎச்.டி பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது, இந்த சூழ்நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையால் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றுக் கொண்டார், தற்போது தங்கப்பனுக்கு 73 வயது ஆகிறது, இதுபோன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பட்டம் வாங்குவது வழக்கமான விஷயம் தான் என்றாலும் கூட நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் பயங்கரவாதம் குறித்தும், அதில் காந்தி தத்துவத்தின் பயன்பாடு குறித்த தலைப்பில் முதியவர் தங்கப்பன் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே. 


நெல்லையில் தனது 73-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் முதியவர் தங்கப்பன்
இது குறித்து தங்கப்பன் கூறுகையில், ”தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும், தனது இறுதி நாள் வாழ்வின் முழுமையும் கல்வி கற்க வேண்டும் எனவும் காந்திய கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கிறார், மேலும் நான் வெறும் பட்டத்துக்காக படிக்கவில்லை என்றும் காந்தியின் கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது என்றும் தெரிவித்தார், மேலும் வரும் இளைய தலைமுறையினரும் காந்திய கொள்கையை பின்பற்றி அகிம்சை, அன்பு வழியில் பயங்கரவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறினார். கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு இவரை போன்றோர் மிகப்பெரிய முன்னுதாரணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget