மேலும் அறிய

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்

விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், அதிக பாரத்துடன் வரும் டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் இருந்து அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாறிகள் சென்று வருகின்றன. அதிக பாரத்துடன் இந்த டாரஸ் லாறிகள் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது தற்போது நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் சேதமடைந்த நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் சேதமடையாமல் இருக்கவும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், அதிக பாரத்துடன் வரும் டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்
 
நேற்று மார்த்தாண்டம் பகுதியில் டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் தொடர்ச்சியாக இன்று இன்று காலை நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் டாறஸ் லாறிகளை சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் தக்கலையில் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 11-டாறஸ் லாறிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
 

நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா வார்டு மூடல்

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் களப்பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 3444 பேரின் சளி மாதிரிகளைபரிசோதனை செய்தனர். இதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79416 ஆக அதிகரித்துள்ளது.

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்
 
இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் இருந்ததனதால் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு கோவிட் கேர் மையங்களில் குறைவான அளவிலேயே மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் தினசரி பாதிப்பு வெகுவாக குறித்து உள்ளதால் கோவிட் கேர் மையங்களை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget