மேலும் அறிய

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்

விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், அதிக பாரத்துடன் வரும் டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் இருந்து அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாறிகள் சென்று வருகின்றன. அதிக பாரத்துடன் இந்த டாரஸ் லாறிகள் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது தற்போது நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் சேதமடைந்த நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் சேதமடையாமல் இருக்கவும் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், அதிக பாரத்துடன் வரும் டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்
 
நேற்று மார்த்தாண்டம் பகுதியில் டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் தொடர்ச்சியாக இன்று இன்று காலை நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் டாறஸ் லாறிகளை சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் தக்கலையில் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 11-டாறஸ் லாறிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
 

நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா வார்டு மூடல்

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் களப்பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 3444 பேரின் சளி மாதிரிகளைபரிசோதனை செய்தனர். இதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79416 ஆக அதிகரித்துள்ளது.

தக்கலையில் அதிக பாரத்தில் கனிமவளத்தை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல்
 
இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் இருந்ததனதால் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு கோவிட் கேர் மையங்களில் குறைவான அளவிலேயே மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் தினசரி பாதிப்பு வெகுவாக குறித்து உள்ளதால் கோவிட் கேர் மையங்களை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget