மேலும் அறிய

கன்னியாகுமரி: டச்சு படைகளை வென்ற வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை

கடலில் இருந்து பார்த்த டச்சு நாட்டு படைகள் உண்மையான பிரங்கிகள் என நினைத்து மன்னரிடம் சரணடைந்தனர். சரண் அடைந்த வீரர்கள் கடலில் படகு மூலம் சென்று கைது செய்தனர் ,

 
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பண்டைய காலத்தில் நடைபெற்ற போரில் டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகள் வென்ற 281 ஆவது ஆண்டு வெற்றி நினைவு தினத்தை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதையை செலுத்தினார்கள். திருவனந்தபுரம் ராணுவ தள பட்டாலியன் உயர் அதிகாரிகள் மற்றும் குளச்சல் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அப்போது மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் இந்த பகுதிகளை கைப்பற்ற டச்சு நாட்டு படைகள் கடல் மார்க்கமாக அதன் தளபதி டிலணாய் தலைமையில் குளச்சலை நோக்கி வந்தனர். போரில் ஒரு கட்டத்தில் அப்போது திருவிதாங்கூர் மன்னர் படைகளிடம் நவீன ரக பீரங்கிகள் ஏதும் இல்லை. ஆனால் டச்சு படைகளிடம் துப்பாகிகள் பீரங்கிகள் உள்ளன. அவர்களை எதிர்கொள்ள திருவிதாங்கூர் படைகளுக்கு முடியாத நிலை இருந்தது. மன்னரின் மதிநுட்பத்தால் போரில் வியூகம் அமைக்கபட்டது.
 

கன்னியாகுமரி: டச்சு படைகளை வென்ற வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை
 
 
அதன்படி ஏராளமான கட்ட வண்டிகளில் பனை மரத்தடிகளை வைத்து பிராங்கிகள் போல் குளச்சல் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்தி வைத்தார். கடலில் இருந்து பார்த்த டச்சு நாட்டு படைகள் உண்மையான பிரங்கிகள் என நினைத்து மன்னரிடம் சரணடைந்தனர். சரண் அடைந்த வீரர்கள் கடலில் படகு மூலம் சென்று கைது செய்தனர். 1741 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் படைகள் டச்சு படைகளை ராஜதந்திரத்தால் வென்ற 281 ஆவது ஆண்டு வெற்றி தினம் இன்று குளச்சலில் கொண்டாடபட்டது. இங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதையை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் ராணுவ தள பட்டாலியன், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் குளச்சல் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget