மேலும் அறிய

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்

சதீஷ் கடந்த 10 வருடங்களாக குளச்சலை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடல் வழியாக பல மாநிலங்களுக்கு சென்று மீன்பிடித்து வருவதாகவும் பெருவாரியான நேரங்களில் கடலில் கழித்து வருவதும் தெரியவந்தது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி இறஞ்சிலி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32) மீனவரான இவருக்கு ரீனா என்ற பெண்ணுடன் திருமணமாகி சதீஷின் செயல்பாடுகள் பிடிக்காமல் போக ரீனா பிரிந்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனிமையில் இருந்து வந்த சதீஷ் அவ்வப்போது கடலில் நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்க சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 2012 -ஆம் ஆண்டு அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சதீஷை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் திடீரென சதீஷ் தலைமறைவாகி விட்டார்.
 

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்
 
பின்னர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் சதீஷை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் சதீஷை சல்லடை போட்டு தேடி வந்தனர் இருந்தும் அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளியான சதீஷ் குறித்த ஒருசில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன அதில் சதீஷ் கடந்த 10 வருடங்களாக குளச்சலை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடல் வழியாக பல மாநிலங்களுக்கு சென்று மீன்பிடித்து வருவதாகவும் பெருவாரியான நேரங்களில் கடலில் கழித்து வருவதும் தெரியவந்தது.
 
மேலும் அவ்வப்போது பள்ளியாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் நேற்று இரவு சதீஷ் வீட்டுக்கு வருவதை தெரிந்து கொண்டு அவரது வீட்டை போலீசார் கட்டுபாட்டில் கொண்டு வந்து கண்காணித்து வந்த வேளையில் சீதீஷ் நள்ளிரவு நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் எல்லாம் தூங்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார் இதனை கண்ட போலீசார் சதீஷை சுற்றி வளைத்துள்ளனர் உடனே அங்கிருந்து சதீஷ் தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் போலீசார் அவரை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.இதனையடுத்து 10 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து போலீசாருக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வந்த சதீஷ்-ஐ போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
புலியூர்குறிச்சியில் நர்ஸரி கார்டன் ஊழியரிடம் 5 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
 
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் இவர் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் பூ செடிகள் விற்பனை செய்யும் நர்ஸரி கார்டன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கார்டனில் வட்டம் பகுதியை சேர்ந்த சாந்தாபாய் என்ற பெண் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் சாந்தாபாய் கார்டனுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பூ செடிகளை காண்பித்து அவற்றின் விலைகளை சொல்லி கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய இரண்டு மர்ம நபர்களில் ஒருவன் கைக்குட்டையால் முகத்தை மறைத்து கார்டனுக்குள் வந்து சாந்தாபாய் இடம் பூச்செடிகளின் விலைகளை கேட்டுள்ளார். சாந்தாபாய் விலைகளை சொல்லி கொண்டிருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைது கழுத்தில் கிடந்து 5-சவரன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் அறுத்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார்.
 

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்
 
சாந்தாபாய் சில மீட்டர் தூரம் சத்தம் போட்டு கொண்டே துரத்தி ஓடினார் இருப்பினும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தாபாய் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் டி.எஸ்.பி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது புல்லட் வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் முகத்தில் கைக்குட்டையை அணிந்து நீல நிற பேன்ட் சட்டையுடன் வரும் நபர் தங்க சங்கிலியை அறுத்து தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தது இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகைள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget