மேலும் அறிய

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

’’அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர்  50க்கும் மேற்பட்டோர் என நாளுக்கு நாள் அரசு அதிகாரிகள் தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  கடந்த வாரங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த தொற்று பாதிப்பு  தற்போது ஆயிரக்கணக்காக மாறியுள்ளது. ஒரேநாளில் 1186 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 5944 பேருக்கு நடந்த சளி பரிசோதனையில் இதனை பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், குருந்தன்கோடு, மேல்புறம், முன்சிறை ராஜாக்கமங்கலம்,  தோவாளை என பல தாலுகாகளிலும் தினசரி தொற்று 100 ஐ கடந்துள்ளது, நாகர்கோவில் மாநகரப் பகுதியில் அதிகபட்சமாக சுமார் 300 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  நாகர்கோவில் மாநகர பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையில்தான் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் வீட்டு தலைமையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிக பாதிப்பு ஏற்படும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருமல் உடல்வலி பாதிப்புகள் இருக்கிறதா? என ஆய்வு செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil news | மீனாட்சியம்மன் கோயில் மாசி திருவிழா....விமான சேவைகள் ரத்து - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர்  50க்கும் மேற்பட்டோர் என நாளுக்கு நாள் அரசு அதிகாரிகள் தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது .குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் , நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, கோட்டார் காவல் நிலையம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு தொற்று ஏற்பட்ட காரணத்தினால் காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
நோய் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் அறிவுரை அளித்துள்ளனர் மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கொரோனா படுவேகமாக பரவி வந்தாலும் உயிரிழப்பு ஏற்படுவது குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Watch Video| திருட்டு நகையை வாங்க மறுத்த அடகுகடை சேட்டுக்கு அரிவாள் வெட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget