மேலும் அறிய

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!

நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வளர்த்து வந்த  நாயை இரவில் வீட்டில் கட்டி வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது சாலையில் நாய் இறந்து கிடந்தது. ராமநாதபுரத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை ஆறு இளைஞர்கள் கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது இப்ராஹிம் (21), முகமது ரிபாஸ் (21), அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்து மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நடந்து சென்றபோது குரைத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
 

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
ராமநாதபுரம் மாவட்டம் கான்சாகீப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு வீட்டின் முன்பு கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த நாய் காணாமல் போயுள்ளது. பின்னர் வெளியே வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நாய் இறந்து கிடந்ததுள்ளது. இதையடுத்து தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 6 பேர் தன்னுடைய நாயை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
இது குறித்து கேணிக்கரை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளை கொண்டு  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் நடந்து சென்றபோது அந்த நாய் எங்களைப் பார்த்து குறைத்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொலை செய்து விட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget