மேலும் அறிய

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!

நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வளர்த்து வந்த  நாயை இரவில் வீட்டில் கட்டி வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது சாலையில் நாய் இறந்து கிடந்தது. ராமநாதபுரத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை ஆறு இளைஞர்கள் கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது இப்ராஹிம் (21), முகமது ரிபாஸ் (21), அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்து மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நடந்து சென்றபோது குரைத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
 

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
ராமநாதபுரம் மாவட்டம் கான்சாகீப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு வீட்டின் முன்பு கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த நாய் காணாமல் போயுள்ளது. பின்னர் வெளியே வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நாய் இறந்து கிடந்ததுள்ளது. இதையடுத்து தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 6 பேர் தன்னுடைய நாயை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
இது குறித்து கேணிக்கரை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளை கொண்டு  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் நடந்து சென்றபோது அந்த நாய் எங்களைப் பார்த்து குறைத்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொலை செய்து விட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நெல்லை டூ மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: கோடை விடுமுறையில் பயணிகளுக்கு குட் நியூஸ்!
நெல்லை டூ மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: கோடை விடுமுறையில் பயணிகளுக்கு குட் நியூஸ்!
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! ஐதராபாத்-கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma VCK: ப்ளீஸ்..! ”விசிக வேட்பாளர்களுக்கு வாக்காளிக்காதீர்கள்” திருமாவளவன் அறிவிப்பு
Thiruma VCK: ப்ளீஸ்..! ”விசிக வேட்பாளர்களுக்கு வாக்காளிக்காதீர்கள்” திருமாவளவன் அறிவிப்பு
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை
Thiruma VCK: திருமாவளவன் வாபஸ் - திரைமறைவில் நடந்தது இவ்ளோ இருக்கா? யார் காரணம்? MP தொகுதி
Thiruma VCK: திருமாவளவன் வாபஸ் - திரைமறைவில் நடந்தது இவ்ளோ இருக்கா? யார் காரணம்? MP தொகுதி
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
Royal Enfield Hunter 350: கம்மி விலையில் ஹண்டர் 350 பைக்கின் ப்ரீமியம் வேரியண்ட் வந்தாச்சு - அலாய் வீல், புது கலர், வேற?
Royal Enfield Hunter 350: கம்மி விலையில் ஹண்டர் 350 பைக்கின் ப்ரீமியம் வேரியண்ட் வந்தாச்சு - அலாய் வீல், புது கலர், வேற?
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
Embed widget