மேலும் அறிய

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!

நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வளர்த்து வந்த  நாயை இரவில் வீட்டில் கட்டி வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது சாலையில் நாய் இறந்து கிடந்தது. ராமநாதபுரத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை ஆறு இளைஞர்கள் கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது இப்ராஹிம் (21), முகமது ரிபாஸ் (21), அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்து மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நடந்து சென்றபோது குரைத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
 

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
ராமநாதபுரம் மாவட்டம் கான்சாகீப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு வீட்டின் முன்பு கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த நாய் காணாமல் போயுள்ளது. பின்னர் வெளியே வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நாய் இறந்து கிடந்ததுள்ளது. இதையடுத்து தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 6 பேர் தன்னுடைய நாயை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 

வாயில்லா ஜீவனை வதை செய்து  கொன்ற 3 பேர் கைது - ராமநாதபுரத்தில் நடந்த மனித மிருகங்களின் இரக்கமற்ற செயல்!
 
இது குறித்து கேணிக்கரை போலீசில் ஜனார்த்தனன் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளை கொண்டு  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நாயை கொலை செய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் நடந்து சென்றபோது அந்த நாய் எங்களைப் பார்த்து குறைத்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொலை செய்து விட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
Embed widget