மேலும் அறிய

தூத்துக்குடியில் மழைநீரில் மூழ்கிய 1000 ஏக்கர் மானாவரி பயிர்கள் - 3 முறை விதைத்து பொய்த்து போன சாகுபடி

’’மழை பொய்த்ததன் காரணமாக ஏற்கெனவே 2 முறை பயிர்கள் கருகிய நிலையில் தற்போது கனமழையால் நீர் வடியாததன் காரணமாக பயிர்கள் அழுக தொடங்கி உள்ளன’’

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம், புதூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், மிளாகய், வெங்காயம் உள்ளிட்ட மானவரி பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று முறை விதைத்தும் இந்தாண்டு விவசாயம் கை கொடுக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

                                   தூத்துக்குடியில் மழைநீரில் மூழ்கிய 1000 ஏக்கர் மானாவரி பயிர்கள் - 3 முறை விதைத்து பொய்த்து போன சாகுபடி
 
 
இப்பகுதியில் விவசாயத்திற்காக ஏற்கெனவே இரண்டு முறை விதைப்பு செய்த நிலையில் மழை பெய்யாமல் போனதால் பயிர்கள் கருகி போனது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நெருங்கியதால் மழையை நம்பி மூன்றாவது முறையாக விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக எட்டயபுரம், அயன்வடமாலபுரம், புதூர் பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் மூழ்கி உள்ளது. 
                                   தூத்துக்குடியில் மழைநீரில் மூழ்கிய 1000 ஏக்கர் மானாவரி பயிர்கள் - 3 முறை விதைத்து பொய்த்து போன சாகுபடி
 
 
 
3 முறை விதைத்தும் விவசாயம் பொய்ததால் அரசு நிவாரணம் வழங்குவது மட்டுமின்றி, இருக்கன்குடி அணைக்கட்டு கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே மழைநீர் தேங்கமால் இருக்கும் எனவும் இல்லையென்றால் ஆண்டு தோறும் இதே பிரச்சினை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 3 முறையும் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்து வறட்சி மற்றும் தொடர் மழையின் காரணமாக இந்தாண்டு விவசாயம் இப்பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget