மேலும் அறிய

திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் இருந்தால் இயங்க மறுக்கும் பேட்டரி கார்- மாற்றுத்திறனாளி பெண் பக்தர் கடும் அவதி

கோவில் வளாகத்திற்கு செல்வதற்கு செல்ல பேட்டரி வாகனத்தை நாடியுள்ளார் மாற்றுத்திறனாளி. ஆனால் ஓட்டுநர்  கூட்டம் அதிகமாக இருந்ததால் பேட்டரி வாகனம் ஓடாது எனக்கூறி உதவி செய்ய மறுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த மாற்றுத்திறனாளி பெண் பக்தருக்கு சக்கர நாற்காலி வழங்காமல் கோவில் நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்திடம் உதவி கேட்டும் செய்யவில்லை என மாற்றுத்திறனாளி பெண் பக்தர்  வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் இருந்தால் இயங்க மறுக்கும் பேட்டரி கார்- மாற்றுத்திறனாளி பெண் பக்தர் கடும் அவதி

அறுபடை வீடுகளுள் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் சென்னை வடபழனி- சாலிகிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பக்தர்  பாக்கியலெட்சுமி(55) என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியாக வந்துள்ளார். இந்தநிலையில் கோவில் நுழைவுப்பகுதிக்கு ஆட்டோவில் வந்த அவர் மேற்கொண்டு செல்ல முடியாமல் நுழைவுவாயில் பகுதியில் தவித்துள்ளார். கோவில் வளாகத்திற்கு செல்வதற்கு செல்ல பேட்டரி வாகனத்தை நாடியுள்ளார். ஆனால் ஓட்டுநர்  கூட்டம் அதிகமாக இருந்ததால் பேட்டரி வாகனம் ஓடாது எனக்கூறி உதவி செய்ய மறுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.


திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் இருந்தால் இயங்க மறுக்கும் பேட்டரி கார்- மாற்றுத்திறனாளி பெண் பக்தர் கடும் அவதி

இதனையடுத்து தனக்கு சக்கர நாற்காலி வழங்கி தன்னை கோவில் வளாகத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவரை தரிசனத்திற்கு சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்ல கோவில் நிர்வாகம் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாற்றுத் திறனாளிப் பெண் பக்தர் பரிதாபமாக அங்கேயே பல மணி நேரமாக  காத்திருந்தார்.


திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் இருந்தால் இயங்க மறுக்கும் பேட்டரி கார்- மாற்றுத்திறனாளி பெண் பக்தர் கடும் அவதி

இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறுகையில், பௌர்ணமி தினத்தில் தரிசனம் செய்து விடலாம் என்று வந்தேன் இவ்வளவு கூட்டம் உள்ளது என எதிர்பார்க்கவில்லை தனியாக வந்ததால் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் உதவி கேட்டும் செய்யவில்லை என மனவேதனையுடன் தெரிவித்தார். தமிழக அரசு, கோவிலில் நிர்வாகம் மாற்றுத்திறனாளி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மனவேதனையுடன் கோரிக்கை விடுத்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் தரிசனம் செய்ய தனியே வந்த மாற்றுத்திறனாளி பெண் பக்தருக்கு  காவல்துறையினரும் கோவில் நிர்வாகமும் உதவி செய்யாமல் அலைக்கழித்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget