மேலும் அறிய

3 வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு பட்டா வழங்கிய வட்டாச்சியர் அலுவலகம் - நடந்தது என்ன?

வாரிசுப்படி பட்டா மாறுதல் செய்வதற்கு பதிலாக மூன்று வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு பட்டா வழங்கிய வட்டாச்சியர் அலுவலகம்- வாரிசு தாரர்கள் கண்ணீர்.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் வெளவால் தொத்தி வருவாய் கிராமம் அழகம்மாள் W/0 ராஜகோபால் (லேட்) என்பவர் கடந்த 05.06.2021ம் ஆண்டு அன்று வெளவால் தொத்திகிராமத்தில் வைத்து வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அழகம்மாள் கணவர் ராஜகோபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இறந்த அழகம்மாளுக்கு அன்னலட்சுமி, சரஸ்வதி, கோப்பம்மாள் என மூன்று பெண் மக்கள் உள்ளனர். அழகம்மாள் பெயரில் வெளவால் தொத்தி கிராமத்தில் புல என் 96/1B, 96/1E ஆகிய நிலத்தில் பரப்பு சுமார் 0.73 ஏர் நிலம் உள்ளது. அந்நிலத்தை கடந்த ஜமாபந்தி சமயத்தில் 18.06.2024 அன்று வாரிசு உரிமைப்படி பட்டா மாறுதல் செய்ய அன்னலட்சுமி ஆன் லைனில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் நேற்றைய முன் தினம் அன்று விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து அன்னலட்சுமியிடம் புதிய பட்டா வழங்கப்பட்டது. புதிய பட்டாவை பார்த்த அன்னலட்சுமி அதிர்ச்சி அடைந்து விட்டார். ஏனெனில் புதிய பட்டாவும் 3 வருசத்துக்கு முன் இறந்து போன தனது தாய் அழகம்மாளின் பெயரிலேயே இருந்தது. இதனால் பட்டா மாறுதல் பெற அன்னலட்சுமி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.


3 வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு பட்டா வழங்கிய வட்டாச்சியர் அலுவலகம் -  நடந்தது என்ன?

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, "விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விவசாயி அன்னலட்சுமி விண்ணப்பம் செய்திருந்தார்.அதில் தனது தாய் அழகு அழகம்மாள் பெயரில் உள்ள 1.82 ஏக்கர் நிலத்தை அவரது வாரிசுகளான தங்களது பெயர்களின் பட்டா மாற்றம் செய்து தரும்படி வேண்டி இருந்தார். அழகம்மாள் பெயரில் இருந்த பட்டா எண் 24 ஆகும். அதனை இரண்டாக பிரித்து 1557, 1558 என வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் உத்தரவில் பட்டா மாறுதலுக்கு முன் மற்றும் பட்டா மாறுதலுக்கு பின் ஆகியவற்றில் அழகம்மாள் பெயரே உள்ளது. அதாவது இறந்தவர் பெயருக்கே மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களின் அலட்சிய போக்கை காட்டுகிறது. இந்த நிகழ்வு வேதனையான ஒன்றாக உள்ளதால் கூறும் இவர், விவசாயிகளை அவமதிக்கும் செயலாக இதைப் பார்க்கிறோம் என்றார்.மேலும் இதுபோன்ற தவறுதலாக பட்டா மாறுதல் செய்ய அலுவலகர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget