மேலும் அறிய

3 வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு பட்டா வழங்கிய வட்டாச்சியர் அலுவலகம் - நடந்தது என்ன?

வாரிசுப்படி பட்டா மாறுதல் செய்வதற்கு பதிலாக மூன்று வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு பட்டா வழங்கிய வட்டாச்சியர் அலுவலகம்- வாரிசு தாரர்கள் கண்ணீர்.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் வெளவால் தொத்தி வருவாய் கிராமம் அழகம்மாள் W/0 ராஜகோபால் (லேட்) என்பவர் கடந்த 05.06.2021ம் ஆண்டு அன்று வெளவால் தொத்திகிராமத்தில் வைத்து வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அழகம்மாள் கணவர் ராஜகோபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இறந்த அழகம்மாளுக்கு அன்னலட்சுமி, சரஸ்வதி, கோப்பம்மாள் என மூன்று பெண் மக்கள் உள்ளனர். அழகம்மாள் பெயரில் வெளவால் தொத்தி கிராமத்தில் புல என் 96/1B, 96/1E ஆகிய நிலத்தில் பரப்பு சுமார் 0.73 ஏர் நிலம் உள்ளது. அந்நிலத்தை கடந்த ஜமாபந்தி சமயத்தில் 18.06.2024 அன்று வாரிசு உரிமைப்படி பட்டா மாறுதல் செய்ய அன்னலட்சுமி ஆன் லைனில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் நேற்றைய முன் தினம் அன்று விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து அன்னலட்சுமியிடம் புதிய பட்டா வழங்கப்பட்டது. புதிய பட்டாவை பார்த்த அன்னலட்சுமி அதிர்ச்சி அடைந்து விட்டார். ஏனெனில் புதிய பட்டாவும் 3 வருசத்துக்கு முன் இறந்து போன தனது தாய் அழகம்மாளின் பெயரிலேயே இருந்தது. இதனால் பட்டா மாறுதல் பெற அன்னலட்சுமி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.


3 வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு பட்டா வழங்கிய வட்டாச்சியர் அலுவலகம் - நடந்தது என்ன?

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, "விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விவசாயி அன்னலட்சுமி விண்ணப்பம் செய்திருந்தார்.அதில் தனது தாய் அழகு அழகம்மாள் பெயரில் உள்ள 1.82 ஏக்கர் நிலத்தை அவரது வாரிசுகளான தங்களது பெயர்களின் பட்டா மாற்றம் செய்து தரும்படி வேண்டி இருந்தார். அழகம்மாள் பெயரில் இருந்த பட்டா எண் 24 ஆகும். அதனை இரண்டாக பிரித்து 1557, 1558 என வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் உத்தரவில் பட்டா மாறுதலுக்கு முன் மற்றும் பட்டா மாறுதலுக்கு பின் ஆகியவற்றில் அழகம்மாள் பெயரே உள்ளது. அதாவது இறந்தவர் பெயருக்கே மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களின் அலட்சிய போக்கை காட்டுகிறது. இந்த நிகழ்வு வேதனையான ஒன்றாக உள்ளதால் கூறும் இவர், விவசாயிகளை அவமதிக்கும் செயலாக இதைப் பார்க்கிறோம் என்றார்.மேலும் இதுபோன்ற தவறுதலாக பட்டா மாறுதல் செய்ய அலுவலகர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget