மேலும் அறிய

டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?

சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது

சுமோவில் தப்பிய கொள்ளையர்கள் திரைப்பட பாணியில் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் டீ சர்ட் வாங்கும்போது பேரம் பேசிய பிரச்சனையால் சிக்கியது எப்படி...?

சுமோவில் தப்பிக்க முயற்சி:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஐந்து நபர்கள் டீசர்ட் வாங்க சென்றுள்ளனர்.டீசர்ட் விலை 150 ரூபாய் என்று கடைக்காரர் கூறியவுடன் எங்கள் ஊரில் 50 ரூபாய்தான் அதிக விலைக்கு விற்கிறாயா? என கேட்டு அரிவாளை  காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடைக்காரர் இது குறித்து நாகப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசாரை பார்த்த ஐந்து பேரும் அவர்கள் வந்த டாடா சுமோவில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்  உள்ளிட்ட வாகனங்களில் டாடா சுமோவை தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர். டாட்டா சுமோ எங்கும் நிற்காமல் அதிவேகத்தில் வந்துள்ளது. மேலும் இடையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு நாகை போலீசார் தகவல் கொடுத்தும் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தும் அதில் இடித்துவிட்டு சுமோ எங்கும் நிற்காமல் வந்துள்ளது. போலீசாரும் திரைப்பட பாணியில் தொடர்ந்து சுமோவை 35 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்துள்ளனர். அப்போது சுமோ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடிக்கு வந்த போது சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது.


டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?
சுற்றி வளைத்த போலீஸ்:

அதனைத் தொடர்ந்து சுமோவிலிருந்து இறங்கிய ஐந்து நபர்களும் காட்டுப் பகுதிக்குள் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு தயார் நிலையில் இருந்த நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் காவல் ஆய்வாளர் விஜயா உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமை காவலர் கோபிநாத் காவலர் மனோ ஆகியோர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.மேலும் போலீசார் அவர்கள் வந்த டாடா சுமோவை சோதனை செய்தபோது அதில் கத்தி பாறை முகமூடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.


டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?
கொலை, கொள்ளைச் சம்பவங்கள்:

அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணையில் மதுரை மலையப்பப்பட்டியை சேர்ந்த கண்ணன் (23), மேலூர் வசப்பட்டியை சேர்ந்த பக்ருதீன் (30),மதுரை பொன்மேனியை சேர்ந்த பாண்டி(30), சிவகங்கை முனைப்பட்டியை  சேர்ந்த அஸ்வின் (30) மற்றும் தஞ்சையை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகியோர் மதுரை மற்றும் சிவகங்கை பகுதியில் கொலை கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் ஐந்து பேரும்  திருவாரூர் மாவட்ட போலீசாரால் கரூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget