மேலும் அறிய

வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

சீர்காழி அருகே வீட்டுக்குள் மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட கணவன், மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் 30 வயதான நிவாஸ் ரத்தினம். கொத்தனார் வேலை செய்து வந்த நிவாஸ் ரத்தினம் தனது வீட்டில் எலக்ட்ரீசியன் இன்றி தானாக புதிய மின் மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மின் விளக்குகள் மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக நிவாஸ் ரத்தினம் மீது மின்சாரம் பாய்ந்தது.


வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும்  போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

இதனால் துடி துடித்த கணவர்  நிவாஸ் ரத்தினம் காப்பாற்ற அவரது மனைவி ஹேமா தனது இரண்டு வயது குழந்தையுடன் முயன்றுள்ளார். இதில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து மூவரையும் பரிசோதித்த போது அவர்கள் இறந்தது தெரியவந்தது.

நிர்மலா குறித்த பதிவால் காங்கிரஸ் சங்கடம்? திடீரென ராகுல் சந்திப்பை பதிவிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!


வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும்  போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rohit Talk Rishab : ரிஷப்பண்ட் 40 நிமிடங்களில் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர் - ரோகித்சர்மா புகழாரம்


வீட்டில் எலக்ட்ரீஷியன் இன்றி பல்பை சரி செய்யும்  போது மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும்  துர்வஷ்டமானது என்றும், மின்சாதனங்களை கையாளும் போது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், அதுவும் குறிப்பாக எலக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளும் போது அதில் கைதேர்ந்த துறை சார்ந்த நபர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நாம் அவருக்கு கடும் சிறிய ஊதியத்தை மிச்சம் பிடிப்பதாக எண்ணி தானாக மேற்கொள்ளும் பணியை இது போன்ற மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது எனவும், அதன் விளைவாக இன்று ஒரு எலக்ட்ரீசியனை கொண்டு மின் விளக்கை பொருத்தும் பணியை செய்து இருந்தால் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பறி போக வாய்ப்பு இருந்திருக்காது எனவும், இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இனி வரும் காலங்களிலாவது இதனை ஒரு எடுத்துக்காட்டாக நினைத்து செயல்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரெய்டு நடக்கும் எஸ்.பி. வேலுமணி வீட்டில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்...! - அதிமுக தொண்டர்கள் முகம்சுளிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget