மேலும் அறிய

சுயநினைவு இல்லாத தாயை 2 ஆண்டுகளாக தேடிய மகன் - தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம்

’’இதுவரை மாநில அளவில் 128 முதியோரை கண்டறிந்து 28 முதியோரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து இருப்பதாக மாநில தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்’’

தெலுங்கானா மாநிலம், கடப்பா மாவட்டம் மற்றும் தாலுகா, எர குண்டா பகுதியை சேர்ந்த வெங்கடலெட்சுமி அம்மாள் (41) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் தலையில் அடிபட்டு சுயநினைவு இல்லாமல் கிடந்தார். இவரை போலீசார் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று இவருக்கு தான் எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அதனால் அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ரோடு மாதா கோவில் அருகில் உள்ள அதுலம் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் இவரைப் பற்றிய தகவல்கள் சமூக நலத்துறை மூலம் இயக்கப்படும் முதியோர் உதவி எண் 14567-க்கு தஞ்சை பொறுப்பு அலுவலர் வைஷாலி  அனுப்பி வைத்தார். இந்த எண் இந்தியா முழுவதும் உள்ளது. அதைப்பார்த்த வெங்கடலெட்சுமி மகன் சிவசங்கர் தனது தாயாரை அழைத்து சென்றார்.


சுயநினைவு இல்லாத தாயை 2 ஆண்டுகளாக தேடிய மகன் - தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம்

சமூக நலத்துறை மூலம் முதியோர் உதவி எண் 14567 என்பது  காணாமல் போன முதியோர் பற்றி தகவல் சேகரித்து சம்பந்தப்பட்ட வர்களிடம் தெரிவிப்பது, முதியோருக்க்கு சட்டரீதியாக ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனை வழங்குதல், மறதி காரணமாக பிரிந்து சென்ற முதியோர்களை குடும்பத்தினரோடு சேர்த்து வைத்து பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது போன்ற பல்வேறு உதவி செய்து வருவதாகவும் இதுவரை மாநில அளவில் 128 முதியோரை கண்டறிந்து 28 முதியோரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து இருப்பதாக மாநில தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.


சுயநினைவு இல்லாத தாயை 2 ஆண்டுகளாக தேடிய மகன் - தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம்

இது குறித்து சிவசங்கர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக தனது தாயாரை தேடிக் கொண்டிருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தான் தகவல் கிடைத்தது. எனது தாயாரை நன்கு பாதுகாத்து பராமரிப்பு செய்த தஞ்சை அதுவும்  முதியோர் இல்ல நிர்வாகிகள் டாக்டர் ஜோசப் விக்டர் அவரது மனைவி டாக்டர் கிறிஸ்டியானா ஆகியோருக்கும் எங்களுக்கு தகவல் அளித்த தேசியக் குழு மாநில தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் தஞ்சை பொறுப்பாளர் வைஷாலிக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு, கட்டி அரவணைத்தார், பின்னர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். தஞ்சைக்கு எப்படி வந்தார், எதில் வந்தார் என்பது தெரிய வில்லை. உதவி எண் மூலம் தகவல் கிடைத்தால், எனது தாயை கண்டு பிடித்தேன். இதே போல் பலரும் மனநிலை சரியில்லாமல், பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்களையும் மீட்டு, உதவி எண் மூலம் பதிவு செய்தால், அவர்களது உறவினர்கள், கண்டு கொண்டு அழைத்து செல்ல வசதியாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget