மேலும் அறிய

சுயநினைவு இல்லாத தாயை 2 ஆண்டுகளாக தேடிய மகன் - தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம்

’’இதுவரை மாநில அளவில் 128 முதியோரை கண்டறிந்து 28 முதியோரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து இருப்பதாக மாநில தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்’’

தெலுங்கானா மாநிலம், கடப்பா மாவட்டம் மற்றும் தாலுகா, எர குண்டா பகுதியை சேர்ந்த வெங்கடலெட்சுமி அம்மாள் (41) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் தலையில் அடிபட்டு சுயநினைவு இல்லாமல் கிடந்தார். இவரை போலீசார் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று இவருக்கு தான் எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அதனால் அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ரோடு மாதா கோவில் அருகில் உள்ள அதுலம் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் இவரைப் பற்றிய தகவல்கள் சமூக நலத்துறை மூலம் இயக்கப்படும் முதியோர் உதவி எண் 14567-க்கு தஞ்சை பொறுப்பு அலுவலர் வைஷாலி  அனுப்பி வைத்தார். இந்த எண் இந்தியா முழுவதும் உள்ளது. அதைப்பார்த்த வெங்கடலெட்சுமி மகன் சிவசங்கர் தனது தாயாரை அழைத்து சென்றார்.


சுயநினைவு இல்லாத தாயை 2 ஆண்டுகளாக தேடிய மகன் - தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம்

சமூக நலத்துறை மூலம் முதியோர் உதவி எண் 14567 என்பது  காணாமல் போன முதியோர் பற்றி தகவல் சேகரித்து சம்பந்தப்பட்ட வர்களிடம் தெரிவிப்பது, முதியோருக்க்கு சட்டரீதியாக ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனை வழங்குதல், மறதி காரணமாக பிரிந்து சென்ற முதியோர்களை குடும்பத்தினரோடு சேர்த்து வைத்து பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது போன்ற பல்வேறு உதவி செய்து வருவதாகவும் இதுவரை மாநில அளவில் 128 முதியோரை கண்டறிந்து 28 முதியோரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து இருப்பதாக மாநில தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.


சுயநினைவு இல்லாத தாயை 2 ஆண்டுகளாக தேடிய மகன் - தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு அரவணைத்த நெகிழ்ச்சி சம்பவம்

இது குறித்து சிவசங்கர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக தனது தாயாரை தேடிக் கொண்டிருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தான் தகவல் கிடைத்தது. எனது தாயாரை நன்கு பாதுகாத்து பராமரிப்பு செய்த தஞ்சை அதுவும்  முதியோர் இல்ல நிர்வாகிகள் டாக்டர் ஜோசப் விக்டர் அவரது மனைவி டாக்டர் கிறிஸ்டியானா ஆகியோருக்கும் எங்களுக்கு தகவல் அளித்த தேசியக் குழு மாநில தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் தஞ்சை பொறுப்பாளர் வைஷாலிக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு, கட்டி அரவணைத்தார், பின்னர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். தஞ்சைக்கு எப்படி வந்தார், எதில் வந்தார் என்பது தெரிய வில்லை. உதவி எண் மூலம் தகவல் கிடைத்தால், எனது தாயை கண்டு பிடித்தேன். இதே போல் பலரும் மனநிலை சரியில்லாமல், பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்களையும் மீட்டு, உதவி எண் மூலம் பதிவு செய்தால், அவர்களது உறவினர்கள், கண்டு கொண்டு அழைத்து செல்ல வசதியாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget