மேலும் அறிய

தஞ்சை: ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்-கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

குறுவை அறுவடை அதிகமாக அளவில் அறுவடை செய்து வருவதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தினமும் 1200 மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்க கூட்டியியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமார் தலைமையில் விவசாயிகள், ஒற்றை காலில் நின்றும், அலுவலக வாயில் முன்பு தரையில் படுத்து உருண்டும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த ஊர் சிட்டா, அடங்கல் வாங்கும் விவசாயிகள் அந்தந்த ஊரிலேயே நெல் விற்பனை செய்ய வேண்டும். வெளி மாவட்ட சிட்டா, அடங்கல் வாங்கி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்யக்கூடாது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  திறக்கட்டும் என்று வியாபாரிகள் கத்துக்கொண்டிருக்கின்றார்கள். நெல் விற்பனை செய்வதை தடுக்க அந்தந்த ஊரிலேயே சிட்டா, அடங்கல் வாங்கி அந்தந்த ஊரிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதனால் தஞ்சாவூர் மாவட்ட நெல்மூட்டைகளை விரைவில் கொள் முதல் செய்ய முடியும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்


தஞ்சை: ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்-கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

அது மட்டும் இல்லாமல், தஞ்சாவூர் மாவட்டதில் குறுவை அறுவடை அதிகமாக அளவில் அறுவடை செய்து வருவதால், நேரடி நெல்கொள் முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, ஒரு நாளொன்றிற்கு 1200 மூட்டைகளை கொள்முதல்செய்ய வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை மத்திய மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், அறுவடைக்கு தயாரான நெல் கதீர்கள், வயலிலேயே சாய்ந்து விட்டது. இனி வரும் நாட்களில், தொடர்ந்து மழை பெய்தால், நெல் கதீர்களில் உள்ள நெல் மணிகள் பதறாகும், முளைக்கும் நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கு, அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையத்திற்கு தேவையான சாக்கு, இயந்திரங்கள், சணல்களை வழங்கியும், போதுமான பணியாளர்களை நியமித்து, தேங்கியுள்ள நெல் மூட்டை போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.


தஞ்சை: ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்-கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

தற்போது கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்திருப்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையின் பேரில், அவர்களது நெல் மூட்டைகளை, ஈரப்பதம் அதிகமாகி வழங்கி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Embed widget