மேலும் அறிய

விவசாயிகள் பெயரில் மோசடியாக சுமார் 500 கோடி கடன் பெற்ற கரும்பு ஆலை - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

’’விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகிகள் உடந்தையாக இருந்த வங்கி அலுவலர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க கோரிக்கை’’

கரும்பு உழவர்களை ஏமாற்றி திவாலான திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு  அரைத்த கரும்பிற்கு, அவர்களுக்கு சேர வேண்டிய சுமார்  100 கோடியை காலதாமதத்திற்கு உரிய வட்டியுடன் முழுவதுமாக வழங்கிட  வேண்டும்,  அப்பாவி விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி, ஏமாற்றி, மோசடி செய்து சுமார் 500 கோடி வங்கியில் விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகிகள் உடந்தையாக இருந்த வங்கி அலுவலர்கள் மீது சிபிஐ நடவடிக்கை  வேண்டும்,  ஆலய  நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் கையில் கரும்புடன், தேசியக்கொடி ஏந்தி,  பட்டை நாமத்துடன்  நுாதன ஆர்ப்பாட்டம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்றது.


விவசாயிகள் பெயரில் மோசடியாக சுமார் 500 கோடி கடன் பெற்ற கரும்பு ஆலை - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

ஆரூரான் சர்க்கரை ஆலை யின் முறைகேடான,  மோசடியான நிர்வாகத்தினால் கரும்பு விவதாயிகளின் அரைக்கப்பட்ட கரும்பிருக்கு விவசாயிகளுக்கு  வரவேண்டிய, சட்டபூர்வ மாநில அரசின் பரிந்துரை விலை மற்றும் காலதாமதத்திற்கு உரிய வலை உள்பட சுமார் ரூ. 100 கோடியும், விவசாயிகளுக்கு  கரும்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பூர்த்தி செய்யப்படாத பல விண்ணப்பங்களில் விவசாயிகளிடம் இருந்து கையெழுத்துக்களை பெற்று, வங்கி அலுவலர்களின், மறைமுக ஒத்துழைப்புடன் பெருநிறுவன கடன் என்ற பெயரில் ஆலய நிர்வாக சதித் திட்டத்தின் கீழ் 500 கோடிக்கு மேல் விவசாயிகளின் பெயரில் போலி கடன்களை பெற்று ஆலை நிர்வாகம் அதனை வங்கிகளுக்கு செலுத்தாமல் விவசாயிகளுக்கும், கரும்புக்கான தொகையை தராமல் ஏமாற்றி வந்த நிலையில்,  வங்கிகள் கடன் வசூலிக்க ஆலையின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில்,  திவாலானது ஆலையை  வேறு ஒரு சாராய ஆலை நிர்வாகம் ஏற்று நடத்துவதை தெரிய வருகிறது.


விவசாயிகள் பெயரில் மோசடியாக சுமார் 500 கோடி கடன் பெற்ற கரும்பு ஆலை - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்


விவசாயிகள் பெயரில் மோசடியாக சுமார் 500 கோடி கடன் பெற்ற கரும்பு ஆலை - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாயிளின் பெயரில் மோசடியா கடன் பெற்ற ஆலைஅலுவலர்கள் மீதும், வங்கி அலுவலர் மீதும் சிபிஐ நடவடிக்கை கோரி கரும்பு விவசாயிகள், கையில் கரும்புடன்,  தேசியக் கொடியை ஏந்தி, பட்டை நாமமத்துடன், ஆலையின் அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசும், மத்திய  அரசும் பெரு நிறுவனங்களுக்கு, சாதகமாக செயல்டாமல், கரும்பு விவசாயிகளின்  மீது உண்மையான அக்கறையுடன், அப்பாவி விவசாயிகளுக்கு, துரோகம் செய்யாமல் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்களின் கடிதத்தின் படி, உடனடி முழு கரும்பு தொகையும் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி உதயகுமார் தலைமை வகித்தார். விவசாயிகள் சின்னதுரை, மகாலிங்கம், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுவாமிமலை சுந்தர சுவாமிநாதன் கண்டன உரையாற்றினார். இறுதியில் விவசாய சரபோஜி நன்றியுரை கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Embed widget