மேலும் அறிய

Sirkali: நடராஜர் சாமி சிலை மீது ஏறிய நாகப்பாம்பு.. படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம்..!

சீர்காழியில் திருமண அலங்கார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீது 5 அடி நீள நாகபாம்பு படமெடுத்து ஆடிய நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செங்கமேடு பகுதியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளிட்ட  பொருட்கள் வாடகை விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீளம்  உள்ள நாகபாம்பு ஒன்று நடராஜர் சிலையில் ஏறி உடலை சுற்றிக்கொண்டு இருந்துள்ளது.


Sirkali: நடராஜர் சாமி சிலை மீது ஏறிய நாகப்பாம்பு.. படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம்..!

இதனை பார்த்து அச்சம் அடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜி சீர்காழி பாம்பு பிடி வீரரான  பாண்டியனுக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பாண்டியன், நடராஜர் சிலையில் சுற்றிக்கொண்டு இருந்த நாகப்பாம்பினை பிடிக்க முயன்றார். அப்போது அந்த நாகப்பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சுவாமி தலையின் மேல் படமெடுத்து சீறி அச்சுறுத்தியது. 

P.C.Sreeram: எதிர்பாராத விபத்தில் பிரிந்த மகள்... பி.சி.ஸ்ரீராம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த எமோஷனலான புகைப்படம்..


Sirkali: நடராஜர் சாமி சிலை மீது ஏறிய நாகப்பாம்பு.. படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம்..!

பின்னர் சற்று சிரமத்திற்கு மத்தியில் லாவகமாக நாகப்பாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்தார். அதனை தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று நாகப்பாம்பினை பத்திரமாக விட்டார். சாமி சிலை அதுவும்  நடராஜர்  சாமி சிலை மீது நாகப்பாம்பு ஏறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஆச்சரியத்தையும் மேலும் சிலருக்கு பக்தி பரவசத்தையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Embed widget