மேலும் அறிய

குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை

’’குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை’’

தஞ்சாவூரில் தேசிய குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை மற்றும் கருஞ்சிறுத்தை கட்சித் தலைவர் கேப்டன் துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறவர் சமூகத்தை குறி வைத்து காவல் துறை குற்றம் சுமத்துவதைக் கைவிட உள்துறையும், காவல்துறைத் தலைவரும் அனைத்து மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கு நிர்வாக உத்தரவை அனுப்ப வேண்டும். குறவர் சமூகத்தினர் மீது குற்றம் சுமத்தும் போது சந்தேகம் அல்லது ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. காலங்காலமாக குறவர் சமூகத்தினர் திருடர்களாகவே இருக்கின்றனர் என்ற முடிவுடன் பார்க்கிற கருத்தை மாற்ற வேண்டும். குற்றப் பழங்குடியினர் என்ற பாரம்பரியமான கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறவர் சமூகத்தின் மீது குற்றப் பதிவுக் கோப்புகளை உருவாக்கக்கூடாது. திருட்டு நடந்தால், குறவர் இன மக்களை நினைக்கும் போலீசாரின் போக்கு மாற வேண்டும்.


குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை

மரணம் அடைந்தவர்களின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பமான வேலை, போதுமான இழப்பீடு, குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும். தற்போது குறவர் இன மக்கள் நல்ல முறையில் வாழ்ந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.குறவர் மக்கள் மீது குற்ற முத்திரை குத்தப்படாமல் இருப்பதற்காக rமற்றும் மாநில அளவிலான விழிப்புர்ணவுக் குழுக் கூட்டங்களில் குறவர் சமூகத்தினரைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாட வேண்டும்.  அப்போது குற்ற முத்திரை பெயர் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்த வேண்டும்.

அப்போது தான் வருங்கால சந்ததியின் இந்த அவப்பெயர்களிலிருந்து மாற முடியும். காவல் சித்ரவதையில் மரணமடைந்த குறவர் இனத்தவர் ஒவ்வொருவருக்கும் அரசு 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் வாழும் பகுதிகள் மிகவும் மோசமாகவும், வாழ்வதற்கே வழியில்லாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், அவர்கள் வசிக்கும் பகுதிகள் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இனி வருங்காலத்தில் குறவர் இன மக்கள் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்றார். அப்போது, கருஞ்சிறுத்தை கட்சியின் பொதுச் செயலர் சி.க. ரெத்தினம், பொருளாளர் வீரா. முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget