மேலும் அறிய

குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை

’’குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை’’

தஞ்சாவூரில் தேசிய குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை மற்றும் கருஞ்சிறுத்தை கட்சித் தலைவர் கேப்டன் துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறவர் சமூகத்தை குறி வைத்து காவல் துறை குற்றம் சுமத்துவதைக் கைவிட உள்துறையும், காவல்துறைத் தலைவரும் அனைத்து மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கு நிர்வாக உத்தரவை அனுப்ப வேண்டும். குறவர் சமூகத்தினர் மீது குற்றம் சுமத்தும் போது சந்தேகம் அல்லது ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. காலங்காலமாக குறவர் சமூகத்தினர் திருடர்களாகவே இருக்கின்றனர் என்ற முடிவுடன் பார்க்கிற கருத்தை மாற்ற வேண்டும். குற்றப் பழங்குடியினர் என்ற பாரம்பரியமான கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறவர் சமூகத்தின் மீது குற்றப் பதிவுக் கோப்புகளை உருவாக்கக்கூடாது. திருட்டு நடந்தால், குறவர் இன மக்களை நினைக்கும் போலீசாரின் போக்கு மாற வேண்டும்.


குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை

மரணம் அடைந்தவர்களின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பமான வேலை, போதுமான இழப்பீடு, குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும். தற்போது குறவர் இன மக்கள் நல்ல முறையில் வாழ்ந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.குறவர் மக்கள் மீது குற்ற முத்திரை குத்தப்படாமல் இருப்பதற்காக rமற்றும் மாநில அளவிலான விழிப்புர்ணவுக் குழுக் கூட்டங்களில் குறவர் சமூகத்தினரைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாட வேண்டும்.  அப்போது குற்ற முத்திரை பெயர் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்த வேண்டும்.

அப்போது தான் வருங்கால சந்ததியின் இந்த அவப்பெயர்களிலிருந்து மாற முடியும். காவல் சித்ரவதையில் மரணமடைந்த குறவர் இனத்தவர் ஒவ்வொருவருக்கும் அரசு 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் வாழும் பகுதிகள் மிகவும் மோசமாகவும், வாழ்வதற்கே வழியில்லாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், அவர்கள் வசிக்கும் பகுதிகள் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இனி வருங்காலத்தில் குறவர் இன மக்கள் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்றார். அப்போது, கருஞ்சிறுத்தை கட்சியின் பொதுச் செயலர் சி.க. ரெத்தினம், பொருளாளர் வீரா. முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget