மேலும் அறிய

குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை

’’குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை’’

தஞ்சாவூரில் தேசிய குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை மற்றும் கருஞ்சிறுத்தை கட்சித் தலைவர் கேப்டன் துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறவர் சமூகத்தை குறி வைத்து காவல் துறை குற்றம் சுமத்துவதைக் கைவிட உள்துறையும், காவல்துறைத் தலைவரும் அனைத்து மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கு நிர்வாக உத்தரவை அனுப்ப வேண்டும். குறவர் சமூகத்தினர் மீது குற்றம் சுமத்தும் போது சந்தேகம் அல்லது ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. காலங்காலமாக குறவர் சமூகத்தினர் திருடர்களாகவே இருக்கின்றனர் என்ற முடிவுடன் பார்க்கிற கருத்தை மாற்ற வேண்டும். குற்றப் பழங்குடியினர் என்ற பாரம்பரியமான கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறவர் சமூகத்தின் மீது குற்றப் பதிவுக் கோப்புகளை உருவாக்கக்கூடாது. திருட்டு நடந்தால், குறவர் இன மக்களை நினைக்கும் போலீசாரின் போக்கு மாற வேண்டும்.


குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை

மரணம் அடைந்தவர்களின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பமான வேலை, போதுமான இழப்பீடு, குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும். தற்போது குறவர் இன மக்கள் நல்ல முறையில் வாழ்ந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.குறவர் மக்கள் மீது குற்ற முத்திரை குத்தப்படாமல் இருப்பதற்காக rமற்றும் மாநில அளவிலான விழிப்புர்ணவுக் குழுக் கூட்டங்களில் குறவர் சமூகத்தினரைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாட வேண்டும்.  அப்போது குற்ற முத்திரை பெயர் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்த வேண்டும்.

அப்போது தான் வருங்கால சந்ததியின் இந்த அவப்பெயர்களிலிருந்து மாற முடியும். காவல் சித்ரவதையில் மரணமடைந்த குறவர் இனத்தவர் ஒவ்வொருவருக்கும் அரசு 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் வாழும் பகுதிகள் மிகவும் மோசமாகவும், வாழ்வதற்கே வழியில்லாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், அவர்கள் வசிக்கும் பகுதிகள் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இனி வருங்காலத்தில் குறவர் இன மக்கள் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்றார். அப்போது, கருஞ்சிறுத்தை கட்சியின் பொதுச் செயலர் சி.க. ரெத்தினம், பொருளாளர் வீரா. முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget