மேலும் அறிய

மக்கள் புரளிகளை நம்பாமல் தடுப்பூசி போட வேண்டும் - பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட பின் மயிலாடுதுறை ஆட்சியர் பேட்டி

மக்கள் புரளிகளை நம்பாமல் தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தை கையில் வைத்திருக்க வேண்டும்

கொரோனோ வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு ஒன்பது மாதம் கடந்தவர்களுக்கு போஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.

Delhi Lockdown: டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்; வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு..!


மக்கள் புரளிகளை நம்பாமல் தடுப்பூசி போட வேண்டும் - பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட பின் மயிலாடுதுறை ஆட்சியர் பேட்டி

அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசியான பூஸ்டர்டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் அனைவரும் தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விதமாக முதல் பூஸ்டர்டோஸ் தடுப்பூசியை மாவட்ட ஆட்சியர் லலிதா செலுத்திக்கொண்டார்.

விவேகானந்தர் பிறந்தநாள் அன்று டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவோம் - இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை


மக்கள் புரளிகளை நம்பாமல் தடுப்பூசி போட வேண்டும் - பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட பின் மயிலாடுதுறை ஆட்சியர் பேட்டி


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், முன்களப்பணியாளர்களுக்கு 3 வது தவணையான பூஸ்டர்டோஸ் தடுப்பூசி போடும் பணி மயிலாடுதுறையில் துவங்கப்பட்டுள்ளது. வருவாய், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சேர்த்து 2500 முன்களப் பணியாளர்கள் மாவட்டத்தில் பணியில் உள்ளனர். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தீவிரமாக பரவிவருகிறது. நேற்று ஒரேநாளில் 20 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

Pongal 2022 TV Movies: "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக",பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்; எந்தெந்த சேனலில் என்னென்ன திரைப்படங்கள்!


மக்கள் புரளிகளை நம்பாமல் தடுப்பூசி போட வேண்டும் - பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட பின் மயிலாடுதுறை ஆட்சியர் பேட்டி

மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 84 ஆக உள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசினர் மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்து ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் கேர் சென்டர்கள் மயிலாடுதுறை மாயூரா ஹால், வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மருத்துவமனை, தரங்கம்பாடி அரசினர் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.

மக்கள் புரளிகளை நம்பாமல் தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் நேரடியாக அரசினர் மருத்துவமனைக்கு செல்லாமல் அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டர்களில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன், துணை இயக்குநர் பிரதாப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget