மேலும் அறிய

நெல் விற்பனைக்கு வந்த வெளிமாவட்ட லாரிகள் பறிமுதல்!

மன்னார்குடி பகுதியில் வெளிமாவட்ட வணிகர்களின் நெல் மூட்டைகளை கொண்டு வந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்து நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்து கொண்டு உள்ளன.
 
இந்நிலையில் இன்று மன்னார்குடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்கு வந்திருப்பதாக மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் வடசேரி சாலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர்.அப்பொழுது மன்னார்குடி பகுதியில் வெளிமாவட்ட வணிகர்களின் நெல் மூட்டைகளை கொண்டு வந்த 3 லாரிகள் கைப்பற்றுகை செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது விசாரணையில் மதுரை மாவட்டத்திலிருந்து 2 லாரிகளிலும் மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு லாரி மூலமாக நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

நெல் விற்பனைக்கு வந்த வெளிமாவட்ட லாரிகள் பறிமுதல்!
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில்... திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது 104 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் நேரடியாக விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் கள்ளத்தனமாக விவசாயிகள் என்ற போர்வையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் திடீர் ஆய்வு செய்யப்பட்டதில் மன்னார்குடி பகுதியில் வெளிமாவட்ட வணிகர்களின் நெல் மூட்டைகளை கொண்டு வந்த 3 லாரிகள் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலரால் கைப்பற்றுகை செய்யப்பட்டு பாதுகாப்பாக சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

நெல் விற்பனைக்கு வந்த வெளிமாவட்ட லாரிகள் பறிமுதல்!
மேற்கண்ட லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளின் எடை 73 மெ.டன் ஆகும். மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தாள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget