நாகூர் தர்காவில் 465ஆம் ஆண்டு கந்தூரி விழா - கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த சந்தனம் பூசும் வைபவம்
நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் பொதுமக்கள் இன்றி அதிகாலை நடைபெற்றது.



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
நாகையில் இருந்து புறப்பட்ட சந்தனக்கூடு நாகூர் வந்தடையும் வரை 7 மணி முதல் 9 மணி வரை நாகூர் மார்க்கம் வழியாக செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் சந்தனக்கூடு விழாவிற்கு நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal 2022| நூற்றாண்டு கடந்த உழவு தொழில் உபகரணங்களை பத்திரமாக பாதுகாத்து வரும் குமரி மாவட்ட விவசாயி





















