மேலும் அறிய

விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது நடுக்கடலில் தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலத்திநாதன் ஆகிய மூவரும் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மீன்பிடிக்க சென்ற இவர்கள் கரையில் இருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் நடுக்கடலில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே தொழிலுக்கு சென்ற கோகிலா என்ற பெயருடைய விசைப்படகு இவர்களது வலைகளை அறுத்து சென்றதாகவும், அவர்களை எதிர்த்து கேட்டதாகவும், இதனால் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது மோதியாகவும் கூறப்படுகிறது. அப்போது இருதரப்பு மீனவர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி மீன்பிடி உபகரணங்கள் கொண்டு அவர்கள் மீது கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் படகு கவிழ்ந்து மூன்று மீனவர்களும் கடலில் குதித்து தப்பிக்க முயன்றபோதும் விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதில் சிவநேசசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்,காலத்திநாதன் கடலில் மாயமானார். சகோதரர்கள் இருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெறுவதை தன்கண்முன்னே நடைபெறுவதை பார்த்த ஆத்மநாதன் படுகாயங்களுடன் கடலில் மூழ்கி அங்கிருந்து தப்பி சக மீனவர்களின் உதவியோடு நாகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி
 
பின்னர் இதனை அறிந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழந்து மிதந்த சிவநேசசெல்வம் சடலத்தை மீட்ட நிலையில், காலத்திநாதனை கடலோர காவல்குழும போலீசாரின் உதவியோடு தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது நடுக்கடலில் தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து மற்றொரு சகோதரர் மாயமான நிலையில் கை முறிவு ஏற்பட்டு படு காயங்களுடன் மற்றொருவர் மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியின் சோகத்தையும் இந்நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் அக்கரைப் பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைமுறிவு மற்றும் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் மீனவரை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி
 
தங்களை விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உயிர்ப்பிழைத்த மீனவர் ஆத்மநாதன் கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த நிலையில் படகை இயக்கிய அதன் உரிமையாளர் பாலகுமார் தலைமறைவாகிய நிலையில், பைபர் படகு மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர் , காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget