மேலும் அறிய

வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை: தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி

முன்பக்க கதவு பூட்டை ஆள்நடமாட்டம் இல்லாதபோது உடைத்து உள்ளே சென்று, 40 சவரன் நகை, கொலுசு உட்பட அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றது தெரியவந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பூட்டியிருந்ம வீட்டு கதவு பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்துார், தெற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் ஜெகதீசன் (38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி (34).

இந்நிலையில், ராஜலெட்சுமியின் தம்பி ஜெயக்குமார் விபத்தில் சிக்கி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ராஜலெட்சுமி வீட்டை பூட்டி விட்டு, மருத்துவனையில் உள்ள தனது தம்பியை கவனித்துக் கொள்ளுவதற்காக கடந்த சில நாட்களாக தஞ்சாவூருக்கு வந்து சென்றுள்ளார்.


வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை: தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி

இதனால், ராஜலெட்சுமியை வீட்டை அவரது சகோதரி ராதா கண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று ராதா தனது அக்கா ராஜலட்சுமி வீட்டை பார்க்க சென்ற போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராதா வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கிடந்தன.

உடனே ராதா திருவிடைமருதுார் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. 

ராஜலெஷ்மி வீடு தொடர்ந்து பூட்டியிருந்ததையும், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவு பூட்டை ஆள்நடமாட்டம் இல்லாதபோது உடைத்து உள்ளே சென்று, 40 சவரன் நகை, கொலுசு உட்பட அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

வேப்பத்துார் பகுதியில் கடந்த ஓராண்டில், இரண்டு ஏ.டி.எம்., வீடுகளில் என தொடர்ந்து திருட்டுகள் நடந்துள்ளது. இவ்வாறு கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். வேப்பத்தூர் பகுதியில் கடந்த ஓராண்டில் பல திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை உடன் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்ட வேண்டும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Affordable Automatic Cars: Maruti முதல் Hyundai வரை; ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் டாப் ஆட்டோமேடிக் கார்கள் லிஸ்ட்
Maruti முதல் Hyundai வரை; ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் டாப் ஆட்டோமேடிக் கார்கள் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Affordable Automatic Cars: Maruti முதல் Hyundai வரை; ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் டாப் ஆட்டோமேடிக் கார்கள் லிஸ்ட்
Maruti முதல் Hyundai வரை; ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் டாப் ஆட்டோமேடிக் கார்கள் லிஸ்ட்
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Gold Rate Nov. 11th: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Embed widget