மேலும் அறிய

பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி

ஒன்றிய பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் ; பதிலடி கொடுத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு துறையினரின் பேரிடர் மீட்பு கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், பருவமழை காரணங்களில் 24 மணிநேரமும் பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி
 
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஐந்தாயிரம் மணல் முட்டைகள், 65 ஆயிரம் காலி சாக்கு பைகள், 73 திருமண மண்டபங்கள் 145 பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மத்தியில் ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு துரோகம் மட்டுமே செய்கிறது என்று எடப்பாடி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமிதான் ஒன்றிய அரசோடு சேர்ந்து தமிழ்நாட்டிற்கு அதிக துரோகம் செய்பவர் வேறு யாரும் கிடையாது. திமுக துணையோடு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழக மக்களின் நலன் காக்கப்படும் அதில் எந்த சந்தேகமுமில்லை என்று கூறினார்.

பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி
 
அமைச்சர் செந்தி்பாலாஜி ஜாமின் மறுப்பு குறித்து கேட்ட கேள்விக்கு, நீதிபதிகள் நீதிமன்ற நடவடிக்கை குறித்து கேள்வி கேட்பதும் பதில் சொல்வதும் சரியல்ல என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் திருபனோத் மிருகேந்த லால், நகர மன்றத் தலைவர், மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) அரங்கநாதன் மற்றும் பேரிடா மேலாண்மை வட்டாட்சியர் கார்த்திகேயன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget