மேலும் அறிய

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர் 3 மத முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

திருமணங்களில் சம்பரதாய திருமணம், சீர்திருத்த திருமணம், பதிவு அலுவலக திருமணம், கோயில் திருமணம் என பல வகை திருமணங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பெரும்பாலான திருமணங்கள் மணமக்களின் மத சம்பரதாய திருமணங்களாகவே நடைபெறும். ஆனால், மயிலாடுதுறையில் ஒரே ஜோடி இந்து, கிறித்துவ, இஸ்லாமிய என மும்மத முறைப்படி திருமணம் செய்துகொள்வது என்பது இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்றாகும்.  


மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

இந்த அதிசய திருமணம் மயிலாடுதுறையில்  நடைபெற்றுள்ளது. அதுவும் அரசு ஊழியர் ஒருவர் துணிச்சலாக, தனது நண்பர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த திருமணத்தை செய்துள்ளார்.  மயிலாடுதுறை சேர்ந்த பொறியியல் பட்டதாரி புருஷோத்தமன், இவர் போட்டி தேர்வு மூலம் தேர்வு பெற்று தபால்துறையில் பணியாற்றிவந்தார். தொடர்ந்து  டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி  கிராம நிர்வாக அலுவலர் வேலையில் தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூரில் கிராம நிர்வாக அலுவலகராகப் பணியாற்றிவருகிறார்.


மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

இந்நிலையில் இவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து, திருவையாற்றை சேர்ந்த புவனேஸ்வரி என்ற எம்.காம் பட்டதாரியை திருமணம் பேசி முடித்தார். அதனையடுத்து தனது நண்பர்களுடன் கலந்துபேசிய புருஷோத்தமன் சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகவும், அனைத்து மதத்தினரும் உறவினர்களே, ஹிஜாப் என்ற பிரச்னையால் எந்த மதங்களுக்குள்ளும் பிரிவினை வரக்கூடாது என்றும், மதத்தால் பிரிந்திருந்தாலும் பழக்கத்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை புதிய முறையில் தமது திருமணம் மூலம் செய்துகாட்டுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி,  மும்மத முறைப்படியும் தனது திருமணம் நடைபெறவேண்டும் என்று முடிவெடுத்து, அதனை பெண்வீட்டாருக்குத் தெரிவித்தனர், இதைக் கேள்விப்பட்ட பெண் வீட்டாரும் நல்ல முயற்சி என்று வரவேற்று இதற்கு சம்மதம் தெரிவித்தனர். 

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

பின்னர் நண்பர்கள் உதவியுடன் மும்மத முறைப்படியான திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  மயிலாடுறையில் உள்ள திருமணமண்டபத்தில் 27 காலை இந்து முறைப்படி திருமணமும், 26 ஆம் தேதி இரவு இஸ்லாமிய முறைப்படியும், கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது என்று பத்திரிகை அடித்து அழைப்பு விடுத்தார். 


மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

அதனை தொடர்ந்து குறித்த தேதியில் 26 இரவு  மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படியான ஆடைகளை அணிந்துவந்து மேடைடியல் அமர்ந்த இளஞ்ஜோடிகளான புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மௌலானா இஸ்லாமிய முறைப்படி திருமண நோக்கம் மற்றம் கணவன் மனைவி கடமைகள் பற்றியும் எடுத்துக்கூறி ஆசீர்வதித்து திருமணத்தை நடத்திவைத்தார்.  அதன் பிறகு கிறித்தவ முறைப்படி ஆடை அலங்காரங்களை செய்துகொண்டு மணமேடையில் அமர்ந்த  புருஷோத்தமன் புவனேஸ்வரி தம்பதியினருக்கு மங்கைநல்லூர் கிறித்துவ போதகர் தலைமையில் கிறித்துவ முறைப்படி அறிவுரைகள் வழங்கப்பட்டு இளஞ்ஜோடிகள் தங்களது கைகளில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டனர்.  


மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

தொடர்ந்து நேற்று காலை இந்து முறைப்படியான திருணம் நடைபெற்றது.  இந்த மும்மத திருமணங்களைக் கண்டுகளித்த உறவினர்களும் நண்பர்களும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். தமிழகத்தில் எந்த காலத்திலும் மத மோதல் வராமலிருக்க இது போன்ற திருமணங்கள் மேன்மேலும் அரணாக இருக்கும் என்றும், கிராம நிர்வாக அலுவலரின் இந்த புதிய முயற்சியை உறவினர்கள் மட்டுமின்றி அனைவரும் வெகுவாக பாராட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget