மேலும் அறிய

மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

மயிலாடுதுறை அருகே காவல்துறையினர் சாராயம் கடத்தியதாக பொய்வழக்கு போடுவதை தடுக்கக்கோரி மாவட்ட அலுவலகத்தில் மீன்வியாபாரி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் மெயின்ரோட்டை சேர்ந்தவர் 37 வயதான ஐய்யப்பன். கடற்கரை பகுதிக இவர் பைக்கில் சென்று மீனவர்களிடம் மீன் வாங்கி கொண்டு நகர்பற பகுதிகளில் மீன் விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடித்து தர வேண்டுமென்று பாலையூரில் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.


மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

அது தொடர்பாக ஐய்யப்பன் பாலையூர் காவல்நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த சூழலில் பாலையூர் காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐய்யப்பன் சாராய வியாபாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மீன்வியாபாரம் செய்த என்மீது பாலையூர் காவல்துறையினர் பொய்வழக்கு போட்டதோடு, தொடர்ந்து அதுபோல் வழக்கு பதிவிட்டு என்னை சிரமப்படுத்தி எனது வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். 

12th Exam: பிளஸ் 2 பொதுத் தேர்வு; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்; முறைகேடு செய்த 2 பேர்!


மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஐய்யப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று தன் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றுள்ளார். உடன் அங்கிருந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி ஐய்யப்பன் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி எறிந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அரை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 

Papua New Ginea : பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.3 ரிக்டர் அளவாக பதிவு..


மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

மேலும், இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ஐயய்ப்பன் பெயர் பாலையூர் காவல்நிலைய குற்றவியல் பட்டியலில் உள்ளதாகவும், அதனால் ஐய்யப்பன் மீது குற்றவியல் நடைமுறைசட்டம் போடப்பட்டு கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அதில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்வதாக தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினருக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TN 12th Exam: அதிர்ச்சி.. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்; காரணம், தீர்வுகள் என்ன?

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Embed widget