மேலும் அறிய

மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

மயிலாடுதுறை அருகே காவல்துறையினர் சாராயம் கடத்தியதாக பொய்வழக்கு போடுவதை தடுக்கக்கோரி மாவட்ட அலுவலகத்தில் மீன்வியாபாரி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் மெயின்ரோட்டை சேர்ந்தவர் 37 வயதான ஐய்யப்பன். கடற்கரை பகுதிக இவர் பைக்கில் சென்று மீனவர்களிடம் மீன் வாங்கி கொண்டு நகர்பற பகுதிகளில் மீன் விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடித்து தர வேண்டுமென்று பாலையூரில் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.


மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

அது தொடர்பாக ஐய்யப்பன் பாலையூர் காவல்நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த சூழலில் பாலையூர் காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐய்யப்பன் சாராய வியாபாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மீன்வியாபாரம் செய்த என்மீது பாலையூர் காவல்துறையினர் பொய்வழக்கு போட்டதோடு, தொடர்ந்து அதுபோல் வழக்கு பதிவிட்டு என்னை சிரமப்படுத்தி எனது வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். 

12th Exam: பிளஸ் 2 பொதுத் தேர்வு; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்; முறைகேடு செய்த 2 பேர்!


மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஐய்யப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று தன் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றுள்ளார். உடன் அங்கிருந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி ஐய்யப்பன் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி எறிந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அரை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 

Papua New Ginea : பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.3 ரிக்டர் அளவாக பதிவு..


மயிலாடுதுறை: காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மீன் வியாபாரி

மேலும், இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ஐயய்ப்பன் பெயர் பாலையூர் காவல்நிலைய குற்றவியல் பட்டியலில் உள்ளதாகவும், அதனால் ஐய்யப்பன் மீது குற்றவியல் நடைமுறைசட்டம் போடப்பட்டு கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அதில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்வதாக தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினருக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TN 12th Exam: அதிர்ச்சி.. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்; காரணம், தீர்வுகள் என்ன?

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Marco Rubio: சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marco Rubio: சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
Ind Pak War: எதிரியின் பலம், வெளிப்படும் இந்தியாவின் வீரம் - பாகிஸ்தானில் குவிந்துள்ள சீன ஆயுதங்கள் - விவரம்
Ind Pak War: எதிரியின் பலம், வெளிப்படும் இந்தியாவின் வீரம் - பாகிஸ்தானில் குவிந்துள்ள சீன ஆயுதங்கள் - விவரம்
Virat Kohli:
Virat Kohli: "கிரிக்கெட்டை கட்டியாண்டவருடா.." கோலியின் ஓய்வு முடிவுக்கு பேட்டிங் ஃபார்ம் காரணமா? டேட்டா இதுதான்
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Embed widget