மேலும் அறிய

உரமானியம் குறைப்பு எதிரொலி - கிடுகிடுவென உயரும் டிஏபி உரங்கள்

பட்ஜெட்டில் உர நிறுவனங்களுக்கான மானியத் தொகையை 50 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது உரத்தின் விலையை ஏற்றி விவசாயிகளிடம் தங்களுடைய நஷ்டத்தை சரி கட்டிக்கொள்ள உறவு உற்பத்தி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன

மத்திய அரசு, நடப்பு பட்ஜெட்டில் உர மானியம்  குறைத்ததை காரணம் காட்டி,  டிஏபி, மற்றும் கலப்பு உரங்களின் விலையை தனியார் உரம் நிறுவனங்கள் ஏற்றி உள்ளன. 50 கிலோ எடை கொண்ட டிஏபி உரை மூட்டைக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,350 ரூபாய்க்கும் கலப்பு உரம் மூட்டை ஒன்றிற்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 1475 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உர உற்பத்தி நிறுவனங்களே தங்களது உரங்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என விதிமுறையை மத்திய அரசு வகுத்துள்ளதன் மகாரணமாக அவ்வப்போது உர விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது.  


உரமானியம் குறைப்பு எதிரொலி - கிடுகிடுவென உயரும் டிஏபி உரங்கள்

உரம் விலை உயர்வு தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், நடப்பு பட்ஜெட்டில் உர உற்பத்தி நிறுவனங்களுக்கான மானியத் தொகையை 50 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. உரத்தின் விலையை ஏற்றி விவசாயிகளிடம் தங்களுடைய நஷ்டத்தை சரி கட்டிக்கொள்ள உறவு உற்பத்தி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதன் விளைவாகவே இத்தகைய விலை ஏற்றங்கள் உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு விவசாய தொழிலை விட்டு மாற்று வேலைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இது போன்ற விலை ஏற்றம் விவசாயிகளுக்கு பெரும் துன்பத்திற்கு தள்ளி இருப்பதாக விவசாயிகள் கவலை பட தெரிவிக்கின்றனர். மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சாகுபடி நிலத்தின் பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.


உரமானியம் குறைப்பு எதிரொலி - கிடுகிடுவென உயரும் டிஏபி உரங்கள்

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் தற்போது விவசாயிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய உரத்தின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே சென்றால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். அதேநேரத்தில் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் ஒரு கிலோவுக்கு 50 பைசா என்ற வீதத்தில் மட்டுமே விலை ஏற்றுகிறார்கள் ஆனால் உரத்தின் விலையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறை 200 ரூபாய் 300 ரூபாய் என விலை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள் ஆகையால் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget