மேலும் அறிய

உரமானியம் குறைப்பு எதிரொலி - கிடுகிடுவென உயரும் டிஏபி உரங்கள்

பட்ஜெட்டில் உர நிறுவனங்களுக்கான மானியத் தொகையை 50 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது உரத்தின் விலையை ஏற்றி விவசாயிகளிடம் தங்களுடைய நஷ்டத்தை சரி கட்டிக்கொள்ள உறவு உற்பத்தி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன

மத்திய அரசு, நடப்பு பட்ஜெட்டில் உர மானியம்  குறைத்ததை காரணம் காட்டி,  டிஏபி, மற்றும் கலப்பு உரங்களின் விலையை தனியார் உரம் நிறுவனங்கள் ஏற்றி உள்ளன. 50 கிலோ எடை கொண்ட டிஏபி உரை மூட்டைக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,350 ரூபாய்க்கும் கலப்பு உரம் மூட்டை ஒன்றிற்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 1475 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உர உற்பத்தி நிறுவனங்களே தங்களது உரங்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என விதிமுறையை மத்திய அரசு வகுத்துள்ளதன் மகாரணமாக அவ்வப்போது உர விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது.  


உரமானியம் குறைப்பு எதிரொலி - கிடுகிடுவென உயரும் டிஏபி உரங்கள்

உரம் விலை உயர்வு தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், நடப்பு பட்ஜெட்டில் உர உற்பத்தி நிறுவனங்களுக்கான மானியத் தொகையை 50 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. உரத்தின் விலையை ஏற்றி விவசாயிகளிடம் தங்களுடைய நஷ்டத்தை சரி கட்டிக்கொள்ள உறவு உற்பத்தி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதன் விளைவாகவே இத்தகைய விலை ஏற்றங்கள் உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு விவசாய தொழிலை விட்டு மாற்று வேலைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இது போன்ற விலை ஏற்றம் விவசாயிகளுக்கு பெரும் துன்பத்திற்கு தள்ளி இருப்பதாக விவசாயிகள் கவலை பட தெரிவிக்கின்றனர். மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சாகுபடி நிலத்தின் பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.


உரமானியம் குறைப்பு எதிரொலி - கிடுகிடுவென உயரும் டிஏபி உரங்கள்

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் தற்போது விவசாயிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய உரத்தின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே சென்றால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். அதேநேரத்தில் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் ஒரு கிலோவுக்கு 50 பைசா என்ற வீதத்தில் மட்டுமே விலை ஏற்றுகிறார்கள் ஆனால் உரத்தின் விலையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறை 200 ரூபாய் 300 ரூபாய் என விலை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள் ஆகையால் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
IND vs SA: நாளை நடக்குது முதல் போட்டி.. தெ. ஆப்பிரிக்கா ஆணவத்தை அடக்குமா இந்தியா? ரோ-கோ அசத்தல் தொடருமா?
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Embed widget