மேலும் அறிய

புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

மயிலாடுதுறை நகரத்திற்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மாற்று இடம் அல்லது இழப்பீடு வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

மயிலாடுதுறை நகருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்நிலையில் மயிலாடுதுறை நகரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியாகி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை நகருக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அந்த இடத்தை பயன்படுத்திய விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை மோடி புறக்கணிப்பதால் பாஜக வாக்கு வங்கி உயரவில்லை - அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாதன் மற்றும் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டை கிராமத்தில் மயிலாடுதுறை நகரத்திற்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நிலம் கையகப்படுத்தியுள்ளது.


புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

Russia Ukraine War: உக்ரைன் மீது தாக்குதல் - எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா.. கண்டனம் தெரிவித்த கனடா

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அந்த நிலத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த எங்களது நிலங்களை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பணியை தடுத்து, உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கேட்டோம். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு

WhatsApp Payment ல் UPI எண் மறந்தாலும் கவலை வேண்டாம்.. இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு வருகிறது. எனவே கிராம மக்கள் பல தலைமுறைகளாக அனுபவித்து வந்த நிலத்தை கையகப்படுத்தி புதிய பேருந்து  நிலையம் அமைக்கும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Russia Ukraine War: ரஷ்யாவின் பாதையில் குறுக்கே யார் வந்தாலும் வரலாறு காணாத அழிவு உறுதி...! புதின் எச்சரிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget