மேலும் அறிய

டாஸ்மாக் கடைகளில் வாரிசுகளுக்கும் வேலை வழங்க ஊழியர்கள் கோரிக்கை..!

ஏபிசி சுழற்சி முறையை உடனே அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.பணிக்காலத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு கல்வியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

டாஸ்மாக்கில் பணியாற்றும் பட்டியலின ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
 
திருவாரூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டாஸ்மாக்கில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டியலின ஊழியர்கள் கடந்த 19 ஆண்டுகளாக அடிப்படை ஊதியம் இல்லாமல், பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றி வருகிறார்கள். எனவே பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பணிநிரந்தரம் செய்திட தாமதமாகும் பட்சத்தில், இடைக்காலத் தீர்வாக ஊதிய முறையை மாற்றி அமைத்திட வேண்டும். குறிப்பாக மேற்பார்வையாளருக்கு 30 ஆயிரம் ஊதியமும், விற்பனையாளருக்கு 25 ஆயிரமும், உதவி விற்பனையாளருக்கு 20 ஆயிரமும் என்ற முறையில் ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாரிசுகளுக்கும் வேலை வழங்க ஊழியர்கள் கோரிக்கை..!
 
டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுமார் 19 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ஏ.பி.சி என்ற சுழற்சி முறையை உடனே அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த டாஸ்மாக் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வியின் அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாரிசுகளுக்கும் வேலை வழங்க ஊழியர்கள் கோரிக்கை..!
கடந்த காலங்களில் சிறு சிறு காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு, நீண்ட காலமாக பணி வழங்கப்படாமல் இருக்கும் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும், அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகளை அரசு தன் சொந்த கட்டிடங்களில் கழிப்பறை வசதியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்திட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடையில் பெயர் பட்டியலில் உள்ள நபர்களை கடையில் வேலை செய்ய அனுமதிக்காமல், வெளி நபர்களை கொண்டு கடையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட மேலாளர் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, எனவே மேலாண்மை இயக்குனர் இந்த பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
மேலும் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதுரை, சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget