மேலும் அறிய

வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்

ஆந்திராவிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினருனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆந்திராவிலிருந்து வைக்கோல்களுக்கு மத்தியில் மறைத்து எடுத்து வரப்பட்ட 440 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போதைப்பொருள் தடுப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திராவிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினருனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவையாறு தேரடி சந்திப்பில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திராவில் இருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த பொலிரோ வாகனத்தை தடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் 440 கிலோ கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர் பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தில்லைஸ்தானம் கிழக்கு வீதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் (26), திருவையாறு புனல்வாசல் மந்தைக்கரை வீதியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் பாண்டியன் (38) என்பதும் தெரியவந்தது. இதில் பாண்டியன் தனது பொலிரோ வாகனத்தில் ஆந்திரா மாநிலம் தடா பகுதியில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருவையாறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணை தெரியவந்தது. 

இதையடுத்து மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர்  440 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும், பொலிரோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டியன், விக்னேஷ் இருவரையும் திருவையாறு டிஎஸ்பி அருள்மொழி அரசு முன்னிலையில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
Embed widget